ராமாயணம் படித்தால், பிரசவம் எளிதாக நடக்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருப்பது வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்துள்ளார்.
வாணியம்பாடி அருகே கர்நாடக மாநில மதுபாட்டில்களை விற்பனை செய்த இரண்டு பெண்களை, காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம்
மயிலாடுதுறை அருகே, அரசு மதுபானம் குடித்த சில மணி நேரத்தில், இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதன் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுமார் 35 வயதான பெண் பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் தாய் இவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் என்ற அணை உள்ளது. இந்த அணை கட்டுவதற்காக, கடந்த 20 வருடங்களுக்கு முன்பு, 150
கோவை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் வானதி சீனிவாசன். இவருடைய அலுவலகத்தில் நேற்று மாலை கருப்பு சட்டை அணிந்த ஒரு நபர் உள்ளே நுழைந்துள்ளார். அப்போது
மண்டேலா படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் மடோன் அஸ்வீன். இந்த படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயனை வைத்து, மாவீரன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்கள் அவரது உறவினர்களிடம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பஜார் சாலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து போலீஸ் ஜிப்பை இளைஞரை போலீசார் சினிமா பாணியில் மடக்கிப்பிடித்து கைது
சென்னையில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரவுடிசத்தில் ஈடுபட்ட பாஜக நெசவாளர் அணி மாநிலச் செயலாளர் மிண்ட் ரமேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கொல்லபாளையம் கிராமத்தை சேர்ந்தவன் முனியாண்டி(37). இவர் காய்கறி அங்காடியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை விற்பனை
தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள மடப்புரம் ஊராட்சி களத்திடல்கரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக
load more