கோலாலம்பூர், ஜூன் 12 – பாழடைந்த பள்ளிகளை சீரமைப்பது போன்ற சிறு சிறு அடிப்படை வசதி திட்டங்களை இனி பொதுப் பணித்துறை கையாளது. மாவட்ட அலுவலகம் அல்லது
பாலிக் பூலாவ்; ஜூன் 12 – பினாங்கு, பாலிக் பூலாவில், பெண் ஓட்டுனர் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால், 6 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
மலாக்கா, புக்கிட் ரம்பாய், எண்ணெய் நிலையத்திலுள்ள, பல்நோக்கு கடையில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று புகுந்து விபத்துக்குள்ளானது. நேற்றிரவு மணி
சிலாங்கூர், ஷா ஆலாம் அரங்கம், அக்டோபர் மாத தொடக்கத்தில் இடிக்கப்படும். அந்த அரங்கை, இம்மாதத்தில் இடிக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும்,
தீபகற்ப மலேசியாவில், கடந்த ஏப்ரல் மாதம் வரையில், குண்டும் குழியுமாக இருந்த ஈராயிரத்து 138 கூட்டரசு சாலைகள் சீரமைக்கப்பட்டதாக, பொதுப் பணி அமைச்சு
புக்கிட் செந்தோசா, ஜூன் 12 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 410.8 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த விபத்தில் Toyota Avanza வாகனம் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுனர் வலது
ஜெனிவா, ஜூன் 12-சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் நடைபெறும் அனைத்துலக தொழிலாளர் உச்சநிலை மாநாட்டில் மனிதவள அமைச்சர் வி . சிவகுமார் மற்றும் பேரா மாநில
கோலாலம்பூர், ஜூன் 12 – கட்டொழுங்கை அமல்படுத்துவதில் அம்னோ உறுதியாக இல்லாவிட்டால் கட்சி அழிந்துவிடும் என அக்கட்சியின் மூத்த தலைவரான துங்கு ரசாலி
கோலாலம்பூர், ஜூன் 12 – மேல் முறையீட்டு நீதிபதிகளான Abdul Karim Abdul Jalil மற்றும் Abu Bakar Jais கூட்டரசு நீதிபதிகளாக நியமிக்கப்படவுள்ளனர். கூட்டரசு நீதிமன்றத்தில்
ஆரம்ப பள்ளி மாணவர்களுடன் ஒப்பிடுகையில், தங்கள் படிப்பை பாதியிலேயே கைவிடும் இடைநிலைப் பள்ளி மாணவர்களின் விகிதமே அதிகம் என, துணைக் கல்வி அமைச்சர்
ஈப்போ ; ஜூன் 12 – ஜூன் 3-ஆம் தேதி அதிக பணிச்சுமையின் காரணமாக காட்டுக்குள் தங்குவதற்காக சென்று மாட்டிக்கொண்ட நபரை தீயணைப்பு மீட்பு குழு
ஜொகூர், கூலாயிலுள்ள, பாலர் பள்ளி ஒன்றில் கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாக நம்பப்படும் ஆடவன் ஒருவன் நேற்று கைதுச் செய்யப்பட்டான். கடந்தாண்டு ஆகஸ்ட்டு
கோலாலம்பூர், ஜூன் 12 – அம்னோவின் இரண்டு உயர்மட்ட பதவிகளுக்கு போட்டியிடுவதிலிருந்து விலக்கு அளித்த உள்துறை அமைச்சர் Saifuddin Nasution Ismail லின் முடிவை
கோலாலம்பூர், ஜூன் 12 – மூன்று மாத காலமாக காலியாக இருந்த Auditor General எனப்படும் தலைமை கணக்காய்வாளர் பதவிக்கு Wan Suraya Wan Radzi நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்
கோலாலம்பூர், ஜூன் 12- அண்மையில் கல்வி மற்றும் இந்திய சமூகம் குறித்த கருத்தரங்கில், பிரதமர் அன்வார் இப்ராஹிம், 15 மற்றும் அதற்கும் குறைவான மாணவர்களைக்
load more