எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு, கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார். மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இந்த படத்தில்,
சென்னை பள்ளிக்கரனை பகுதியை சேர்ந்தவர் சதீஷ். 32 வயதாகும் இவருக்கு, மூர்த்தி என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு, சதீஷ் தனது
80 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் விழுந்த பெண்ணை, தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே
கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் சுவர் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி, கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பாசன
ஐ. எப். எஸ் நிதி நிறுவன மோசடியில் பணத்தை இழந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், அந்நிறுவனத்தில் ஏஜெண்டாக பணிபுரிந்தவரின் வீட்டை முற்றுகையிட்டனர்.
அரசு போக்குவரத்து பணிமனை வளாகத்தில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள
மணல் அள்ளுவதற்கென்று, தனியாக ஒரு அளவு உள்ளது. அந்த அளவை மீறி மணல் அல்லுவதால், மண் அரிப்பு ஏற்பட்டு, பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்படவும் வாய்ப்பு
சேலம் மாவட்டம் அய்யம்பெருமாள்பட்டியை சேர்ந்தவர் கண்ணம்மாள். 65 வயதான இவர், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கடந்த 45
டெல்டா பாசனத்திற்காக, மேட்டூர் அணையை திறந்து வைப்பதற்கு, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வருகை தந்தார். இதனால், 4 மாவட்டங்களில் இருந்து, 3 ஆயிரத்திற்கும்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா. இவர், தன்னுடன் ஜோடி சேர்ந்த நடித்த நடிகை சாயிஷாவை, காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த
குன்றத்தூர் அருகே சாலையில் விழுந்த பேனரை, கொட்டும் மழையில் நனைந்தபடி, பெண் காவலர் ஒருவர் அகற்றும் வீடியோ, வைரலாக பரவி வருகிறது. காஞ்சிபுரம்
கேரளாவில் நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்ட இரண்டு பேரை, காவல்துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள உண்டு நகரத்தை சேர்ந்தவர்
ஒட்டுமொத்த தமிழகத்தையும், தங்களது குடும்ப சொத்தாக திமுக மாற்றிக் கொண்டிருக்கிறது என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன்
தஞ்சாவூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையில் விழுந்த மின்சார கம்பியால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தஞ்சாவூர்
load more