“எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை வெறும் வளமாக பார்க்காமல், அவர்களை நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் சேர்த்து கொண்டோம். இது எங்கள்
வெளிநாட்டு பயணங்களால் தமிழகத்திற்கு இதுவரை புதிய முதலீடுகள் கிடைக்கவில்லை என்று அண்ணாமலை விமர்சனம். தமிழகத்தில் நடைபெறும் ஊழலை எதிர்த்து வரும்
நான் கேட்ட கேள்விக்கு அமித்ஷா பதில் தரவில்லை என மேட்டூர் அணையை திறந்துவைத்த பின் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உரை. காவிரி டெல்டா பாசனத்திற்காக
ஒரு படங்களில் பாடல்கள் என்பது எவ்வளவு முக்கியம் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும்,இத்தகைய பாடல்களில் படங்களில் நடிக்கும் நடிகைகளை
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 101.77 புள்ளிகள் உயர்ந்து 62,727 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,607 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரங்களில் சரிவுடன்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு அஷ்வின் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நேற்று இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பிபார் ஜாய் புயல் தொடர்பான நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக
கருணாநிதி பெயரில் உலக தரம் வாய்ந்த பாக்சிங் அகாடமி தொடங்க நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வரும் , முன்னாள் திமுக தலைவருமான
2007 டி20 உலகக்கோப்பை வெற்றி குறித்து ரசிகர் ஒருவர் பதிவிற்கு இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பதில். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
ஐசிசி கோப்பைகளை வெல்வது எளிதான காரியம் என எண்ணும்படி தோனி செய்து விட்டார் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை
கடந்த 28-ஆம் தேதி நடைபெற்ற UPSC முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது. ஐ. ஏ. எஸ்., ஐ. பி. எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக UPSC நடத்திய முதல்நிலை தேர்வு
மாணவர்கள் பள்ளிகளில் தண்ணீர் குடிப்பதற்கு இடைவேளை விட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். கோடை விடுமுறை முடிந்து
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்தவர் என்றால் கேப்டன் விஜயகாந்த் தான்.
தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை சரியானதும் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து
load more