பொரளை பொலிஸ் பிரிவிற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு நடவடிக்கையின் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் உட்பட மொத்தம் 35 பேர் கைது
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வார இறுதியில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு செல்லவுள்ளார்.
ஓமானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் யூரியா உரத்தின் விநியோகம் இன்று (ஜூன் 12) முதல் மேற்கொள்ளப்படும் என விவசாய அமைச்சு
இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் குறித்து தனது கருத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற
வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு மகா கதிர்காம விகாரையில் வருடாந்த எசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு கதிர்காமத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும்
அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம், ஹண்டர் வேலி பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற பயங்கர பஸ் விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் வாராந்தம் 2,500 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரிக்கை
இலங்கையின் இவ்வாண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரானது எதிர்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறும் தடகளப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கையின் முன்னணி தடகள வீரர் ‘கிரேஷன் தனஞ்சய‘
இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகின்ற காலத்தில் நடத்தப்படாது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளும்
மஸ்கெலியா, பிரவுன்சிக் தோட்டத்தில் எமலின் பிரிவுக்கு செல்வதற்கு சாமிமலை ஓயா ஊடாக 600 லட்சம் ரூபா செலவில் பாலமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும்
வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஆழமான உறவுகளின் மற்றொரு அறிகுறியாக விளாடிமிர் புட்டினுடன் கைகோர்ப்பதாக கிம் ஜொங்-உன் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் கிட்டத்தட்ட 75 இலட்சம் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு
உக்ரைனின் தென்கிழக்கில் ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று கிராமங்களை எதிர்த்தாக்குதல் மூலம் மீட்டெடுத்துள்ளதாக உக்ரைன்
load more