சுமார் 30 டிகிரி செல்சியஸ் லண்டன் வெப்பத்தில் ராணுவ வீரர்கள் கம்பளி ஆடைகள் மற்றும் கரடி தோல் தொப்பிகளை அணிந்திருந்தனர்.
ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், வயநாடு மற்றும் கோழிக்கோடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
உலகமே வெப்ப அலைகளால் சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில், ஆய்வாளர்களிடம் இருந்து புதிய எச்சரிக்கை வெளியாகி உள்ளது.
பொன்னேரி அருகே விவசாய பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மீது டிராக்டர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு கருதி காலை மாலை பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் தடை குறித்து ஆலோசனைக் கூட்டம்
கோவில்பட்டியில் நடைபெற்ற உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி இரண்டாவது மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம்
தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 187பேர் பணி நியமனம் பெற்றனர்.
திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tirupur News,Tirupur News Today-திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் நடந்துவரும் திறந்த வெளி விளையாட்டு அரங்கம், வஞ்சிபாளையம் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை
வேளாங்கன்னியிலிருந்து ஈரோடுக்கு சென்ற பேருந்து கரூரில் தடுப்புச் சுவரில் மோதி விபத்து.
Salem News Today: சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
Tirupur News,Tirupur News Today- திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள், உடுமலை ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில், வேகமெடுத்து வருகிறது,
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் வளரிளம் பெண்களிடையே ரத்த சோகையை கண்டறிந்து குணப்படுத்தும் திட்டமான "உதிரம் உயர்த்துவோம்"
காரியாம்பட்டி அங்காளப்பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
load more