Salem News Today: சேலம் அருகே நிலத்தகராறில் மகனை சுத்தியலால் அடித்துக்கொன்று முதியவர் போலீசில் சரணடைந்தார்.
நெய்யாடுபாக்கம் ஏரியில் மணல் அள்ளி செல்லும் லாரிகளின் எண்ணிக்கை அதிகமானதால் சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக புகார்.
விக்கி கவுசல் ஒரு விழாவில் இந்த பாடலுக்கு சில நடன அசைவுகளைச் செய்ய இந்த பாடல் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது. இதன் வரிகளையும் அதன் தமிழ்
தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி ஆகியோரின் காதல் விவகாரம் படு ரகசியமாக இருந்துவந்தது. ஆனாலும் வதந்திகளுக்கு பஞ்சம்
Salem News Today: சேலம் மாவட்டத்திற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை வருவதையொட்டி, அமைச்சர் கே. என். நேரு ஆய்வு மேற்கொண்டார்.
வால்பாறை அருகே நெடுங்குன்று மலை கிராமத்துக்கு முதல் முறையாக சாலை அமைப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பொள்ளாச்சி அருகே கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் வண்டல் மண் எடுக்க தடை விதித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
health benefits of fruits in tamil பழங்களின் மருத்துவ நன்மைகள் மறுக்க முடியாதவை, அவை ஆரோக்கியமான மற்றும் சீரான உணவின் இன்றியமையாத அங்கமாக அமைகின்றன. நோய் தடுப்பு முதல்
Salem News Today: சேலம் உழவர் சந்தைகளில் ஒரு முருங்கையின் விலை ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அரசு நிகழ்ச்சிகள் எளிமையான முறையில் நடத்தப்பட்டால் மக்களின் வரிப்பணம் சேமிப்புக்கு வழிவகுக்கும். ஆட்சியாளர்கள் உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும்
உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழமான மியாசாகி மாம்பழம் மேற்கு வங்காளத்தில் நடைபெறும் மாம்பழத் திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ரூ.300 கட்டண சீட்டு என்ற இடை நிறுத்த தரிசன முறையை கண்டித்து இந்து முன்னணியினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
"தேரே வாஸ்தே பாடல் வரிகள்", மனதை மயக்கும் மெல்லிசைகளை இதயப்பூர்வமான வரிகளுடன் இணைக்கும் ஒரு மயக்கும் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது.
இ - சேவை மையங்களில் வாக்காளர் அட்டை வழங்கும் பணி நிறுத்தப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
load more