நாமக்கல்: தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் மது அருந்தி 23 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள...
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை...
108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 31-ம் தேதி...
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேடரஅள்ளியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன் மோட்டார்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மடூர் புகையிலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மது வாங்கச் சென்ற குடிமகன்...
காங்கயம்: காங்கயம் அருகே ஊதியூர் வனப்பகுதியில், சில மாதங்களுக்கு முன் வந்த சிறுத்தை, பதுங்கியிருந்தது. பின்னர் அந்த பகுதியில் உள்ள...
உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த, ஆனைமலை புலிகள் காப்பகத்தில், உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி,...
தஞ்சாவூர்: தமிழகத்துக்கு முதலீடுகளை கொண்டு வரும் நோக்கில் ஜப்பான், சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய முதல்வர் மு.
திருவண்ணாமலையில் உலகப் புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை மலையை சுற்றி, பௌர்ணமி நாட்களில், உள்ளூர்...
சென்னை: அதிமுக ஆட்சியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்ததாக அப்போதைய எதிர்கட்சி தலைவரும் தற்போதைய முதல்வருமான...
தஞ்சை: தஞ்சையை சேர்ந்தவர் பாலமுருகன் (56), இவர் திருவையாறு அரசு இசை கல்லூரியில் 1991ம் ஆண்டில் மிருதங்கத்தில் டிப்ளமோ பெற்றுள்ளார்,...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கிராமத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் சாத்தனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் 7 ஏக்கர்...
சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் தினமும் 250க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த பாதையில் 3 தடங்கள்...
தேனி: தேனி மாவட்டம் கம்பம் நகரில் அரிசிக்கொம்பன் யானைகளின் நடமாட்டம் காரணமாக சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த...
கரூர்: கரூர் குளித்தலை அருகே உள்ள பங்களாபுதூரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மலர்க்கொடி (வயது 45). இவர் கடந்த...
load more