நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் இதே தினத்தில் (ஜூன் 9) கடந்த ஆண்டு பெற்றோர்களின் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார்கள்.
ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதிக்கு அருகே நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு. வடக்கு ஆப்கானிஸ்தானின் படாக்ஷான் மாகாணத்தில்
பிரதமர் மோடியுடன் OpenAI தலைமை அதிகாரி சாம் ஆல்ட்மேன் சந்தித்து பேசியுள்ளார். ChatGPT எனப்படும் செயற்கை நுண்ணறிவு வரவுக்கு பின்னர் தற்போது தொழில்நுட்ப
வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும்
குழந்தைகளுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை
இணையதளத்தில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பயனர்களுக்கு சேவை முடங்கியுள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரபல சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராமின்
தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற
இந்தியாவில் இப்போது 100 மில்லியனுக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால்
2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி ஆட்சிக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முடிவு காட்டுவர் என பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கருத்து
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 28.34 புள்ளிகள் சரிந்து 62,820 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,634 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்
மேல்பாதி கிராமத்தில் சாதி பிரச்சனையால் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் 80 பேரிடம் விசாரணை. விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில்
இபிஎஸ் தலைமையில் வரும் 13ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பல்வேறு நீதிமன்ற வழக்குகளை, தேர்தல் ஆணையத்தில் தொடர்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கடந்த 7-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி
தேசிய பாதுகாப்பு ஆவணங்களை மறைத்த புகாரின் பேரில் டிரம்பிற்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப்
மழையால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என டிடிவி தினகரன் அறிக்கை. விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் உடனடியாக வழங்க
load more