ஜெனீவா: உலகளவில் 68.99 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.98 கோடி
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 44
பெங்களுரூ: கர்நாடகாவில் காலியாக உள்ள 3 எம்எல்சி என்று அழைக்கப்படும் சட்டமேலவைக்கு ஜூன் 30ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. கர்நாடக சட்ட மேலவையில்
mk stalin strongly criticize governor சென்னை: தினந்தோறும் ஏதாவது ஒரு செய்தியின் மூலம் மக்களை குழப்பக்கூடிய வகையிலே தமிழக ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார் என தமிழ்நாடு
டில்லி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இன்று மத்திய அமைச்ச்ர் அனுராக் தாகூருடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர்.
மும்பை அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் தீவிரம் அடைந்துள்ளது. அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு பகுதியில் மையம்
டில்லி இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்ததை பிபிசி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனைத்
மகதன் ரஷ்யாவில் எஞ்சின் கோளாற்றால் தரை இறங்கிய ஏர் இந்தியா விமான பயணிகள் உணவு, மருந்து இன்றி தவித்து வருகின்றனர். டில்லியில் இருந்து
டில்லி மத்திய அரசின் ஆதரவு சட்ட விவகாரத்தில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு அளித்துள்ளார். டில்லியில் அதிகாரிகள் நியமனம்,
கட்டாக் சமீபத்தில் நடந்த ஒடிசா ரயில் விபத்தில் தமது கணவர் இறந்துவிட்டதாகக் கூறி இழப்பீடு கோரிய பெண்ணை அவர் கணவரே காட்டிக் கொடுத்துள்ளார்.
கும்பகோணம் நாகேசுவரர் கோயில் குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகேசுவர சுவாமி கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம்
சென்னை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 ஆம் சர்வதேச புத்தக கண்காட்சி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெற உள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம்
டில்லி தன்னை வீடியோ எடுத்த பெண்ணிடம் இருந்து மொபைலை பிடுங்கிய முன்னாள் பாஜக எம்பி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. டில்லியில் வசிக்கும் பாஜக
பாட்னா வரும் 23ஆம் தேதி அன்று பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மு க ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிடோர் பங்கேற்கிறார்கள்.
திருச்சி திருச்சி நகரில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள நீர்
load more