பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 161.69 புள்ளிகள் சரிந்து 62,900 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,650 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு
ம. பி-யில் 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்த பெண் குழந்தை. மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டம் முகவலி கிராமத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை, தனது
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று ரூ.44,800 என விற்ற ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.44,840 என விற்பனை
நடிகை யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்தும்
தமிழ்நாட்டில் 200 கி. மீ. வரையிலான குறைந்த தொலைவு பேருந்து பயணங்களுக்கும் முன்பதிவு செய்யும் வசதி அமலானது. தமிழ்நாட்டில் அரசு விரைவு பேருந்துகளில்
ஆவினில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி குழந்தைகளின் எதிர்காலத்தை அரசே சீரழித்திருப்பது கண்டிக்கத்தக்கது என ஓபிஎஸ் அறிக்கை
ஜூன் 17-ஆம் தேதி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளதாக அறிவிப்பு. இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்கம்
ஆவின் பால் திருட்டு குறித்து உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என ராமதாஸ் அறிக்கை. வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் ஆவின்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள்
தெற்கு உக்ரைனில் சோவியத் காலத்து அணை தகர்க்கப்பட்டதால் அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு உக்ரைனின் கெர்சன்
மணிப்பூர் கலவரத்தில் ஆம்புலன்சிற்குள் தாய் – மகன் என இருவரையும் ஒரு கும்பல் உயிருடன் எரித்து கொன்றுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி
ஒரு கலாட்டத்தில் நடிகை ஸ்னேகா பல டாப் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். இவருடைய
பிரதமர் மோடியை அமெரிக்க நாடாளுமன்றத்தில், இரண்டாவது முறையாக சிறப்புரையாற்ற அழைத்தது குறித்து வானதி சீனிவாசன் ட்வீட். அமெரிக்க நாடாளுமன்றத்தில்,
கடையில் பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், 4 பெண் காவலர்கள் சஸ்பெண்ட். சென்னை படப்பை அருகே உள்ள டீக்கடையில்
மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இல்லத்திற்கு போராட்டத்தில் ஈடுபடும் மல்யுத்த வீரர்கள் நேரில் வருகைபுரிந்துள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளன
load more