தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்று விற்பனை செய்யப்படும் விலை குறித்த விவரத்தை தெரிந்து கொள்வோம்.
டெல்லி மெட்ரோ ரயிலில் இரண்டு இளம்பெண்கள் மோதலில் ஈடுபட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர விரும்புபவர்களுக்கான சமவாய்ப்பு எண் எனப்படும் ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது.
hemp in tamil-சணல் என்பதை, நாம் சணல் கயிறாக மட்டுமே அறிந்துள்ளோம். ஆனால், சணல் விதைகள் எண்ணற்ற ஆரோக்ய நன்மைகளைக் கொண்டுள்ளது. அதை அறிவோம் வாருங்கள்.
தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 30 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தினை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
பிரதமரின் கிஷான் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்க 3 நாள் சிறப்பு முகாம் மோகனூரில் நடைபெற உள்ளது.
காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்த ஆண்டு 1.1 கோடி மரம் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அரசு வேளாண்மை கல்லூரி மாணவி தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசாரிடம் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு கோவில்பட்டியில் சிலம்பாட்டத்துடன் கூடிய ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவில்பட்டியில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் வெகு விரைவில் திறன் மேம்படுத்தப்பட்ட முழு அளவிலான 4ஜி சேவை தொடங்கப்படவுள்ளதாக பிஎஸ்என்எல் பொதுமேலாளர் கிருஷ்ணகுமார்
முஞ்சனூரில் அமைக்கப்பட்ட, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
load more