தி இந்து குழும தலைவராக நிர்மலா லக்ஷ்மண் தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்
தென் கிழக்கு அரபிக்கடலில் திடீரென குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியிருப்பதாகவும் இதனை அடுத்து அது புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும்
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த அனைத்து
தமிழகத்தில் உள்ள 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு மின்சார சார்ஜிங் பாயிண்ட் அமைக்க தமிழக மின்வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தின் நீண்ட கால திட்டமான Apple Vision Pro தற்போது வெளியாகியுள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள் பலரையும் அசர வைத்துள்ளது.
6 பள்ளிச் சிறுமிகளை சாக்லேட் சிப்ஸ் கொடுத்து ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ராஜஸ்தான்
ஆந்திர மாநிலத்தில் நடுரோட்டில் பீர் பாட்டில் ஏற்றி வந்த லாரி திடீரென கவிழ்ந்ததை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பீர் பாட்டில்களை
நாளை முதல் ஜூன் 10ஆம் தேதி வரை கேரளாவில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உண்ணாவிரதம் இருந்த விவசாயி உயிரிழந்ததை அடுத்து, தமிழக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம்
மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவை துண்டிப்பு வரும் ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு முதலீடுகள் குறித்த ஆளுநர் ரவி கருத்துக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, வெளிநாடு முதலீடுகள்
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கி உள்ள அனுமதியின்படி ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்துள்ளதாக
நைஜீரியாவில் ஒரு கிராமத்துக்குள் புகுந்து கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஒரிசாவில் நடந்த கோர ரயில் விபத்தில் 275 பேர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இன்னும் நூற்றுக்கும் மேலானவர்களின் உடல்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3ஆவது சிப்காட் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைத்து அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு
load more