ரயில் விபத்துகளை தடுப்பதற்கு ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் தகவல் பொய்யானதாகும்.
தவறானவர்களின் கையில் செங்கோல் கொடுக்கப்பட்டதன் நிமித்த செய்தியே ஒடிசா ரயில் விபத்து என்று திருவாவடுதுறை ஆதினம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமரின் வேலை இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட்
மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தனது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பியதாக பரவும் செய்தி தவறானதாகும்.
ஒடிசா ரயில் விபத்து ஒரு சிறு விவகாரம்; அதை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானதாகும்.
load more