ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிப்பார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு பட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பண விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 18 வயது இளைஞரை அவரது நண்பர்கள் கொலை செய்துள்ளனர்.
மதுரை - தேனி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லாத விரைவு ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
European Sex Championship | இந்த போட்டியில் பங்கேற்க மொத்தம் 20 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் அதிகப்படியான
விபத்து நடந்த இடத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு தண்டவாளங்கள் சரியாக இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டு வருகிறது
ராதாமோகன் இயக்கத்தில் எஸ். ஜே. சூர்யா, பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ள பொம்மை படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது.
தெலங்கானா மாநில தேர்வு ஆணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் ChatGPT பயன்படுத்தித் தேர்வு எழுதி மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.
சமீபத்தில் கல்ச்சுரல் கரண்ட்ஸ் இன்ஸ்டிடியூட் என்ற மார்கெட் ரிசர்ச் நிறுவனம் நடத்திய ஆய்வில், பாலினம் மற்றும் அதுசார்ந்த அடையாளங்கள் குறித்து
குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தந்தது.
முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்த லால்ஜி விபத்தில் தனது மூத்த மகனையும், மனைவியின் சகோதரரையும் இழந்து விட்டார்.
Kanchipuram Varadaraja Perumal Temple : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ 4ம் நாள் மாலை உற்சவத்தில் வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீதேவி
ஒடிசா மாநிலம், பாலசோரில் ஏற்பட்ட பெரும் இரயில் விபத்தில் சிக்கியதாக கூறப்படும் 11 பேரில், 8 பேரின் நிலை குறித்து இதுவரை அறியப்படவில்லை என்று தெரிய
load more