ஈப்போ, ஜூன் 3- நடிகர் விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் இதர கலைஞர்கள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு ஈப்போவில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
மணிலா, ஜூன் 3 – காணாமல் போன 4 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு துணி துவைக்கும் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இஸ்கண்டார் புத்ரி, ஜூன் 3 – ஜொகூர், இஸ்கண்டார் புத்ரியில் உள்ள சுங்கை பூலாய் ஆற்றில் தவறி விழுந்த 38 வயது முனிஸ்வரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
கோம்பாக், ஜூ 3 – குழந்தை பராமரிப்பு மையத்தில் குழந்தை ஒன்று சித்ரவதை செய்யப்படும் காணொலி வைரலானதைத் தொடர்ந்து 23 வயது பெண் பராமரிப்பாளர் கைது
லண்டன் , ஜூன் 4 -இங்கிலாந்து எப். ஏ கிண்ணத்தை மென்செஸ்டர் சிட்டி வென்றது . நேற்றிரவு நடபெற்ற இறுதியாட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 2 – 1 என்ற கோல்
இந்திய வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்தாக கருதப்படும் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த 3 ரயில்கள் சம்பந்தப்பட்ட விபத்க்தில் மரண எண்ணிக்கை 288 -ஐ
ஷா ஆலம், ஜூன் 4 – சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சிலர் மாநில அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள தங்கள் அலுவலகங்களை காலி செய்யத்
சிப்பாங், ஜூன் 4 – சிலாங்கூரில் சிப்பாங், சுங்கை பீலேக்கில் 4.9 மில்லியன் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புக்கிட் ஈஜோக் தோட்ட புதிய
கோலலம்பூர், ஜூன் 4 – இணைய மோசடிக் கும்பலினால் எண்ணெய் நிலைய உரிமையாளர் ஒருவர் 205,000 ரிங்கிட்டை இழந்துள்ளார். தம்மை காப்புறுதி பிரதிநிதி மற்றும்
கோலாலம்பூர், ஜூன் 4 – நாட்டின் மாமன்னரை சிறுமைப்படுத்தியது தொடர்பில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மீதான விசாரணையை போலீசார்
ஷா அலாம், ஜூன் 4 – 10 ஆண்டுக்கும் மேலாக குடியுரிமைக்காக போராட்டம் நடத்திவரும் Nalvin Dhillon தமது 26 ஆவது பிறந்த நாளுக்கு முன்னர் மை கார்டை பெற்றார். ஜூன் 5 ஆம்
மலாக்கா , ஜூன் 4 – மலாக்கா பொது மருததுவமனையில் பழுதடைந்த மின்தூக்கி சரி செய்யப்பட்டு விட்டது என சுகாதார அமைச்சர் டாக்டர் Zaliha Mustafa டுவிட்டரில்
கிள்ளான், ஜூன் 4 – கிள்ளான் ஜாலான் மேரு தொழில்மயப் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பெண்மணி ஒருவர் ஓட்டிச்சென்ற கார் வெள்ளத்தில்
கோலாலம்பூர், ஜூன் 4- வேலையில்லா திண்டாட்டமும், குறைந்த சம்பளமும் இன்றைய இளைஞர்கள் திவாலில் சிக்குவதற்கு முக்கிய காரணம் என மலேசிய அறிவியல் மற்றும்
குவாந்தான், ஜூன் 4- சமூக ஊடகம் வாயிலாக பகுதி நேரமாக வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக கூறிய இணைய மோசடிக் கும்பலின் வார்த்தையை நம்பி குடும்ப மாது ஒருவர்
load more