ஒடிசாவில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய கோர விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். 900 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம்
11 ஆம் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை 21 – 23 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் 136 நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள், பிற மொழி அறிஞர்கள்,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான பகுதிக்கு மேற்கு வங்க முதல்வர்
விபத்துக்குள்ளான ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் – ஹவுரா அதிவிரைவு ரயில் ஆகிய இரு ரயில்களிலும் 2296 பேர் முன் பதிவு
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பது தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஒடிசாவில் நேற்று இரவு
“ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து வேதனையளிக்கிறது” என உயிரிழந்தவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம்
குஜராத் நிறுவனம் வழங்கிய கண் சொட்டு மருந்துகளால், 30க்கும் மேற்பட்டோருக்கு கண் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசு இந்திய அரசிடம் புகார்
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரங்கல் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு,
ஒடிசா ரயில் விபத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்
“இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது” என ஒடிசா ரயில் விபத்து குறித்து வைரமுத்து வேதனை
விபத்து நடைபெற்ற பாலசோரில் ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கிய பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடந்த பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார். ஒடிசா
load more