கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் கண்ணூர் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் இன்று அதிகாலை 5.10 மணிக்கு
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் சிறிய பிரச்னைக்கெல்லாம் சண்டையிட்டுக்கொள்வது வழக்கம். அதிகமாக பணப்பிரச்னையால்தான் இது போன்ற
எச்சரித்த ‘முதற்கடவுள்’!காவித் தலைவருடன் ஒட்டுண்ணிகள்... காவிக் கட்சியில் ‘முதற்கடவுளையே’ ஓரங்கட்டுகிறார் மாஜி காக்கி என்று புகார் வாசித்த
இந்தியாவிலேயே முதல்முறையாக பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக தனித்துறையை உருவாக்கினார் கருணாநிதி. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக
பிரபல ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி குந்தரா கிசான்கனெக்டில் (KisanKonnect) வெளியே அறிவிக்கப்படாத தொகையை முதலீடு செய்துள்ளார். கோவிட் தொற்று சமயத்தில், பல
Thug Life - சமீப ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் இதுவும் ஒன்று. ஒரு விஷயத்தில், எதிர்பாராத வகையில் உடனுக்குடன்
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் சர்மா. இவருக்கு 15 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். வீட்டில் பெற்றோர் எப்போதும் தங்களது 12
கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகள் ரமணி (20). மத்வராயபுரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் சஞ்சய் (20). ரமணியும்,
சமூக வலைத்தளங்களில் பாட்டுப் பாடுவது, நடனம் ஆடுவது, ஐஸ் பக்கெட் என ஏதாவது ஒரு சேலஞ்ச் டிரெண்டாகி கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது டிரெண்டாகி
இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர்தான் பிரிஜ் பூஷண் சரண் சிங். கிட்டத்தட்ட 10 ஆண்டுக்காலம் அந்தப் பொறுப்பில் இருந்த அவர்,
மத்தியப்பிரதேசத்தில் 2006-ம் ஆண்டு முதல் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவும் `முக்கிய மந்திரி கன்னிய விவாக்’ (Mukhyamantri Kanya Vivah) திட்டத்தின் கீழ் ரூ.55
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்று, கடந்த மாதம் 30-ம் தேதியுடன் ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. பண மதிப்பிழப்பு, புல்வாமா தாக்குதல்,
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும்,
சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரி, ரயில் நிலையம் அருகில் ஶ்ரீமாமரத்து சுயம்பு சித்திவிநாயாகர் திருக்கோயிலில் சக்தி விகடன் சார்பில், வரும் 7.6.23
load more