ரூபிடியம் அணு கடிகாரத்தை பயன்படுத்தும் உலக நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது நாடாக இணைந்த இந்தியா.
கோவில் குளம் அருகில் அமைந்துள்ள பொது கழிவறையை அகற்றக் கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு மனு அளித்த இந்து முன்னணி அமைப்பினர்.
உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டத்திற்கு ரூ.1 லட்சம் கோடி திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்.
ஐ. பி. எல்லில் வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே அணி கேப்டன் தோனி அவர்களுக்கு மும்பையில் சிகிச்சை.
தமிழகத்தில் 1135 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளி திறப்பு நடைபெறப் போகிறதா?
சரக்கு மற்றும் சேவை வரி 2023 மே மாதத்தில் ரூ.1,57,090 கோடி அளவிற்கு வசூலானது: ஆண்டுக்கு ஆண்டு 12 சதவீதம் அதிகரிக்கிறது. இதில், மத்திய சரக்கு மற்றும் சேவை
அரசு பள்ளிகளில் கொண்டுவரப்படும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயம்.
ஆயுஷ்மான் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை ரூபாய் 61 ஆயிரத்து 501 கோடி மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை
கூட்டுறவுத்துறையின் உணவு தானிய சேமிப்பு திறனை அதிகரிக்கும் வகையில் ரூபாய் ஒரு லட்சம் கோடி திட்டத்திற்கு மத்திய மந்திரி சபை நேற்று ஒப்புதல்
ஓடிடி என்று அழைக்கப்படுகிற 'ஓவர் தி டாப்' தள நிகழ்ச்சிகளிலும் புகையிலை தடுப்பு எச்சரிக்கை விளம்பரங்களை போட வேண்டும் என்று மத்திய அரசு
வங்கி மோசடி விவகாரம் தொடர்பாக சென்னை நிறுவனத்தின் ரூபாய் 124 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
2022- 2023 ஆம் நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தஞ்சை மாவட்டத்தில் நோய் தீர்க்கும் அம்மன் கோவில்கள் பல இருந்தாலும் அம்மை நோய்க்கு முக்கிய ஆலயமாக நாச்சியார் கோவில் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது
load more