தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கும் ஒப்பந்ததாரர் வீட்டில் வருமானவரி சோதனை செய்யப்பட்டு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அது குறித்து எந்த விதமான அறிவிப்பும்
சாலை வசதி இல்லாததால் பறிபோன குழந்தையின் உயிர் : தமிழ்நாட்டு மலைகிராமங்களில் ஏன் இந்த நிலை?
புதிய நாடாளுமன்ற கட்டடத்திறப்பு விழாவின்போது பிரதமர் தங்கள் குடும்பத்தினருக்கு அளித்த கவுரவம் நெகிழ்ச்சி அடைய செய்ததாக உம்மிடி அனில் குமார்
சிஎஸ்கே வெற்றிக்கு உதவியவர் பாஜகவின் காரியகர்த்தா என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு எந்த அசையா சொத்துக்களும் இல்லை என உதயநிதி அறக்கட்டளை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொழில்நுட்பக் கோளாறு காரணத்தால் பயிற்சி விமானம் ஒன்று விவசாய நிலத்தில் தரையிறங்கியது.
ஜியோ சினிமா செயலியில் ஐபிஎல் -2023 , 16 வது சீசன் இறுதிப் போட்டியை சுமார் 3.2 கோடி பேர் பார்த்துள்ளனர்.
நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசுவதாக மல்யுத்த வீரர்கள் இன்று அறிவித்துள்ளனர்.
லிபியாவில் ஐஎஸ் அமைப்புக்கு பிரசாரம் செய்த 23 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பால்ராஜ், காட்டுயானையை எதிர்பாராதவிதமாக பார்த்ததில் அதிர்ச்சியடைந்து
மத்திய பிரதேச மாநிலத்தில் பியூட்டி பார்லருக்குச் செல்வதாகக் கூறி மணமகள் காதலருடன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்திய விமானம் ஊழியரை திட்டி தாக்கிய பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.
தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் மாயமாகி உள்ள சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
எய்ம்ஸ் நடத்திய குடல் அறுவை சிகிச்சை மேற்படிப்பிற்கான தேர்வில், மதுரையைச் சேர்ந்த முதுகலை மருத்துவர் ஹரி, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
load more