namakkal news, namakkal news today- நாமக்கல் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம்.
கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 67 ஆவது மாதாந்திர கூட்டத்தில் நடிகர் மதன்பாப் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்று விற்பனை செய்யப்படும் விலை குறித்த விவரத்தை தெரிந்து கொள்வோம்.
திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த 10 வயது சிறுவனை காவல்துறையினர் மீட்டு பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது
மறைந்த முதல்வர் ஜெ., பதவிக்காலத்தில் இப்படி அரிக்கொம்பன் தொல்லை இருந்திருந்தால், அவர் என்ன செய்திருப்பார் என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது.
கோவில்பட்டியில் நடைபெற்ற 12 ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியில், நியூ டெல்லி ஹாக்கி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
namakkal news, namakkal news today- தமிழக அரசின் விளையாட்டு விடுதிகளில் சேர்க்கைக்கு, மாநில அளவிலான தேர்வு நாமக்கல்லில் நடைபெற்றது.
'ஜி. எஸ். எல். வி. எப்-12' ராக்கெட் மூலம் 'என். வி. எஸ்-01' செயற்கைக்கோள் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து காலை 10.42 மணிக்கு விண்ணில்
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் காயத்துடன் வந்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டு பாதுகாப்பாக வனத்தில் விட்டனர்.
ஆரணியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என, 30 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மக்கள் கோரிக்கையை
மதுரை சோழவந்தான் அருகே, வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் தங்க செயின் பறித்து சென்ற நபரை சி. சி. டி. வி. கேமரா காட்சிகளை வைத்து,
பங்களாமேடு இருளர் இன மக்களுக்கு, சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பாராளுமன்ற புதிய கட்டிட திறப்புவிழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது தவறு என்று செ. கு. தமிழரசன் பேட்டியில் கூறினார்.
load more