ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இந்த ஆண்டு மே 21-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28-ஆம் தேதி (நேற்று) வரை 8 நாட்கள் நடைபெற்றது. ஏற்காட்டில்
பத்திரிகையாளர்களுக்கான வீட்டு மனை பட்டாவினை திமுக அரசு ரத்து செய்ததற்கு ஒ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பண்ருட்டியில் இன்று (மே 28) நடைபெற்ற மாபெரும் பலா திருவிழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள்
தி கேரளா ஸ்டோரி படம் பற்றி நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்த நிலையில், அப்படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் கடுமையாக விமர்சித்துள்ளார். தி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜி. எஸ். எல். வி எப்.12 ராக்கெட் மூலம் என். வி. எஸ்-1 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை சரியாக காலை 10.42 மணிக்கு ஆந்திரா
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்பட குழுவினரான நடிகர்
சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலை சர்ச் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பவுன்குமார் (வயது 35). ஆடிட்டரான இவர் புதிய தொழில் தொடங்கும் ஆர்வத்தில் இருந்து
Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 507.22 அல்லது 0.75
பிரபல நடிகை யாஷிகா ஆனந்துடன், நடிகர் ரிச்சர்ட் ரிஷி இருக்கும் இன்ஸ்டாகிராம் புகைப்படம் இணையத்தில் பெரும் விவாதங்களை
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு கையில் டிக்கெட் வைத்து இருந்தால் மட்டுமே, ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என ஐபிஎல் நிர்வாகம்
கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் திமுக கவுன்சிலர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில்
அசாமில் காலையிலேயே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் மூழ்கினர். அதிருஷ்டவசமாக இதில் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல்
மதுரை பழங்காநத்தம் பகுதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7 வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விளக்க
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின்வீடு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த
load more