அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 444 புள்ளிகள் உயர்ந்து 62,945 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,589 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த வாரங்களாக சரிவில் வர்த்தகமாகி
கர்நாடகாவில் லாரியின் முன்பகுதியில் கார் மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவின் குஷ்டகியில் லாரியின் முன்பகுதியில் கார்
ஒடிஷாவிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் மட்டுமே கேள்விப்பட்ட அவலம் தமிழ்நாட்டிலும் நிகழ்ந்திருக்கிறது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். வேலூர்
ஜூன் 12-ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முக்கிய கூட்டம் நடைபெறும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு. ஜூன் 12-ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி. எஸ். எல். வி. எஃப்-12 (GSLV F-12) ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளமான சதீஷ் தவான் ராக்கெட் ஏவு
ஜனாதிபதி வந்தால் கங்கை நீரால் கழுவ வேண்டும் என நினைத்ததால் தான் அவரை அழைக்கவில்லை என சபாநாயகர் அப்பாவு விமர்சனம். நேற்று டெல்லியில் கட்டப்பட்ட
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் பிரபல நடிகரும் அஜித்தின் உறவினருமான
ஐபிஎல் இறுதிப்போட்டியின் இரண்டாவது நாளான இன்றும் மழை குறுக்கிட்டால் குஜராத் அணி வென்றதாக அறிவிக்கப்படும். ஐபிஎல் 16-வது சீசனின் இறுதிப்போட்டி
அசாம் மற்றும் அந்தமான், நிகோபர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான், நிகோபர் தீவுப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இன்னும் 150 ஆண்டுகள் வரை நான் உயிருடன் இருப்பேன் என சமக பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் சரத்குமார் பேச்சு. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது
டெல்லியில் ஜந்தர் – மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. டெல்லியில் கடந்த சில வாரங்களாக
இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக மணிப்பூர் செல்கிறார். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே
சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், தமிழக பாடத்திட்டத்தில் இருந்து வெளியேறியது புதுச்சேரி. 1 முதல் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு
துருக்கி அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள எர்டோகனுக்கு, பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். துருக்கியின் அதிபராக மீண்டும்
load more