உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக SV. கங்காப்பூர்வாலா பதவியேற்றுக் கொண்டார். சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர். என். ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை நிறுவினார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல்
இந்திய குடிமைப்பணிகளுக்கான 2023ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு தொடங்கியது. IPS, IAS உள்ளிட்ட ஆட்சிப் பணிகளுக்கானவர்களை தேர்வு செய்யும் UPSC
புதிய நாடாளுமன்ற கட்டடப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பிரதமர் மோடி சால்வை அணிவித்து கெளரவித்தார். புதுடெல்லியில் சுமார் 64,500 சதுர அடியில், ரூபாய் 970
பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான “மன் கி பாத்” 101வது பகுதி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அதில், இந்த அத்தியாயம் மன் கி
ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால் என்ன நடக்கும் இங்கே பார்க்கலாம்… ஐபிஎல் 2023 தொடர் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை
நாடாளுமன்ற திறப்பு நிகழ்ச்சியில் புதிய ரூ.75 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து,
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெரும் இறுதி போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதல். ஐபிஎல் 2023 தொடர் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியில் சுமார் 64,500 சதுர
புதுடெல்லியில் சுமார் 64,500 சதுர அடியில், ரூபாய் 970 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று
தமிழ்நாட்டை குறிவைத்து நடத்தப்படும் நாடம்தான் செங்கோல் என்று தொல். திருமாவளவன் கருப்புச்சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சாவர்க்கர்
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் சில தருணங்கள் அழியாது என்று பிரதமர் மோடி கூறினார். புதுடெல்லியில் சுமார் 64,500 சதுர அடியில், ரூபாய் 970 கோடி
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று ஒரு நாள் மதிய உணவு சேவை திட்டம். உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 234 தொகுதிகளிலும்
ஆப்கானிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 70 கி. மீ தொலைவில் காலை
load more