இந்த சிகிச்சையில் கருப்பை, ஃபலோபியன் குழாய்கள் இருக்கும் இடத்திலிருந்து அகற்றப்பட்டு, தற்காலிகமாக வயிற்றின் மேல் பகுதியில் வைக்கப்படும்.
சுப்மன் கில் இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்த இன்னொரு ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன். புல் ஷாட்களும், கவர் டிரைவ்களும் ஒரு கிளாசிக் கிரிக்கெட் வீரரை
நேபாளத்தின் தற்போதைய அரசு மற்றும் நிர்வாக அமைப்பைப் பார்த்தால், எல்லாத் துறைகளிலும் பிராமணர்களின் ஆதிக்கம் உள்ளது. நேபாளத்தில் பிராமணர்கள்,
மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்று, பெரிய ஸ்கோரை மிகவும் சிரமப்பட்டு சேஸிங் செய்து, போராடி ப்ளே ஆஃப் செல்வதை தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி பெரும்பாலும்
சமீப ஆண்டுகளாக பெண்கள் விவாகரத்து பெறுவது மட்டுமின்றி சமூக ஊடகங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதையும் பார்க்க
யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் வரை கம்பம் நகராட்சிப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான
மறைந்த இளவரசரின் உடலை வின்ட்சர் கோட்டை வளாகத்தில் அடக்கம் செய்த மகாராணி ஆவன செய்தார்.
சத்தீஸ்கரில் ஓர் அரசு அதிகாரி தனது கைபேசியை தவறுதலாக அணைக்குள் தவறவிட்டுவிட்டார். அதை மீட்டெடுப்பதற்காக அணை நீரை முற்றிலும் வெளியேற்ற
திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் தலைமையிலான குழு இன்று மாலை பிரதமர் நரேந்திர மோதியிடம் செங்கோலை வழங்கியது. இந்த
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா 2 கட்டங்களாக நடக்கிறது. காலை 8.30 மணி முதல் 9 மணி வரை மக்களவைக்குள் செங்கோல் நிறுவும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
1947 இல் நாடு சுதந்தரம் அடைந்த பிறகு, மாகாண ஆளுநர்கள் அரசியலமைப்புத் தலைவர்களாக ஆக்கப்பட்டனர், அதே நேரத்தில் பொறுப்பு, பிரிட்டிஷ்
ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் மோதிய குஜராத் டைட்டன்ஸ் - சிஎஸ்கே அணிகள் அதன் இறுதி ஆட்டத்திலும் கோப்பையை வெல்ல இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
load more