உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு 13 கோடி பரிசு.
அவிநாசி பெரிய கோவில் மீது நடந்த தாக்குதலை கண்டித்து இந்து முன்னணி மாபெரும் ஆர்ப்பாட்டம்.
நாடாளுமன்றத்தை அழகுபடுத்த பல மாநிலங்களில் இருந்து வந்த அழகுப் பொருள்கள்.
கரூரில் வருமான வரித்துறை சோதனையின்போது தி. மு. க. குண்டர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் அதிகாரி காயத்ரி முன்னாள்
ஆவின் பால் உற்பத்தி பகுதிகளில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுக்க திமுக வலியுறுத்தல்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் குறித்து இந்திய வீரர்கள் ஐபிஎல் இறுதி ஆட்டத்தின் போது முக்கிய ஆலோசனை.
புதுச்சேரியில் அரசு மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை.
திமுக ஆட்சியில் தொடர்கதை ஆகும் ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் ஊராட்சியில் 3.60 லட்சம் மதிப்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் சாலை
படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் மார்ச் மாதம் அறிமுகம் என்று ஐ. சி. எஃப் பொது மேலாளர் பி. ஜி. மல்லையா தகவல் தெரிவித்துள்ளார்.
60 ஆண்டுகளில் செய்யப்பட்ட முன்னேற்றத்தையும் விண்வெளித் துறை பாய்ச்சல் வேகத்தில் விஞ்சியுள்ளது.
ஈரோடு திண்டல் சக்தி நகரில் வசிப்பவர் சச்சிதானந்தம். வயது 65. சொந்தமாக லாரிகள் வைத்து, குறிப்பிட்ட நிறுவனங்களில் ஒப்பந்தம் பெற்று, சரக்குகளை ஏற்றி
கரூர் மாவட்டத்தில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனர்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம். பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்
குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் 1.12 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
load more