மதுரை. சோழவந்தான் அருகே மேலமட்டையான் கிராமத்தில் மின்சாரம் வராததை கண்டித்து அரசு பேருந்துகளை. சிறை பிடித்து கண்ணாடிகளை உடைத்ததால் பரபரப்பு
தேனி மாவட்டம் கம்பம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த அரிக்கொம்பன் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அரிசிகொம்பன் காட்டு யானை விளை
அணுக்கரு பிளவு ஆற்றலை உருவாக்கிய, நோபல் பரிசு பெற்ற சர் ஜோன் டக்லசு கொக்ரொஃப்ட் பிறந்த தினம் இன்று (மே 27, 1897). சர் ஜோன் டக்லசு கொக்ரொஃப்ட் (Sir John Douglas Cockcroft) மே
மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறை, பதற்றம் காரணமாக மேலும் 5 நாட்கள் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே
தமிழர்களின் கலாச்சாரத்தை பாராம்பரியத்தை மோடி நிலை நாட்டுகிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புகழாரம். மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில்
புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அழைப்பிதழ் வெளியாகி உள்ளது. டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா
சோழவந்தானில் தேரோட்டம் நடைபெறும் பகுதியில் சுகாதாரப் பணிகள் பேரூராட்சித் தலைவர் மேற்பார்வையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஜெனகை
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா அளவிலான 1432ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயக் கணக்கு ஆய்வு முகாம் (ஜமாபந்தி) துவங்கியது. மாவட்ட வழங்கல்
மருத்துக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கும் அளவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் சென்றிருப்பது நியாயமல்ல அன்புமணி ராமதாஸ் கண்டனம்பாமக
தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி,
திருமழிசை டாஸ்மாக் கிடங்கில் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்களுடன் குவிந்துள்ளனர் . நிலுவை தொகையை வழங்காவிட்டால்
தமிழ்நாட்டின் பாரம்பரியமான செங்கோல், நாடாளுமன்றத்தில் வைப்பதில் உளப்படியே தமிழக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், அதை முழுமையாக நான் வரவேற்கிறேன்.
செங்கோல் விவகாரத்தில் அதிமுக எதையும் எதிர்க்கவும் இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை. திருப்பரங்குன்றம்-எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி*மதுரை அதிமுக
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள நுளைவு வளைவு அருகே, மாநகராட்சி பொது சுகாதார வளாகம்
மதுரை மாவட்டத்தில் ரூபாய் 2.084.08 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு தொடங்கி
load more