கோலாலம்பூர், மே 25 – முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மகன் சம்பந்தப்பட்ட விசாரணையில் 400,000 ரிங்கிட் லஞ்சம் கோரியது தொடர்பில் டத்தோ Roy
சமூக ஊடகங்களில் மிகுந்த செல்வாக்குடன் வலம் வரும் விலங்காக, Tucker Budzyn எனும் நாய் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் வாயிலாக, ஆண்டுக்கு 45 லட்சம் ரிங்கிட்
தேசிய கபடி மலேசியா மகளிர் அணியில், பிற இனத்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவும், இந்தியப் பெண்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகவும் சமூக ஊடகங்களில்
கோலாலம்பூர் , மே 25 – நகை திருடு போனது தொடர்பில் வீட்டின் குளியல் அறையில் சங்கலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த வேலைக்காரப் பெண்ணை போலீசார் மீட்டனர்.
ஈப்போ, மே 25 – அமனா உதவித் தலைவர் Dr Mujahid Yusof Rawa வை பேரா சட்டமன்றம் இன்று மேலவை உறுப்பினராக நியமித்துள்ளது. 15ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக டத்தோ
கோலாலம்பூர், மே 25 – மலேசி இந்திய வம்சாவளியினர் வாணிகம் மற்றும் பொருளாதர மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைய பிற்பகல் 2 மணி முதல்
பொருளாதார பின்னடைவால், ஆடம்பர பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளதால், உலக கோடிஸ்வரரான பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault), ஒரே நாளில் 11 ஆயிரத்து 200 கோடி
குளுவாங், மே 25 – 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜொகூர் குளுவாங்கில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வேல் முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் 2ஆம்
கோலாலம்பூர், மே 25- இவ்வாண்டு தாய்மொழிப் பள்ளிகளில் பணியாற்றுவதற்கு 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அனுப்பப்படுவர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அம்னோவை போல் அல்லாமல், நாட்டை காக்கவே, 14-வது பொதுத் தேர்தலின் போது, DAP-யுடன் தமது கட்சி ஒத்துழைப்பை மேற்கொண்டதாக, பெர்சத்து துணைத் தலைவர் அஹ்மட்
கோலாலம்பூர், மே 24 – சபா மற்றும் சரவா விவகாரங்களை கையாள்வதற்கு சிறப்பு அமைச்சு உருவாக்கப்பட வேண்டிய அவசியம் இல்லையென பிரதமர்துறையின் சபா , சரவா
கோலாலம்பூர், மே 25 – பெர்சத்துவில் இணையும்படி தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து விரைவில் முடிவை தெரிவிக்கப் போவதாக அம்னோ இளைஞர் பிரிவின்
கட்டுப்பாடு அற்ற செக்ஸ் பார்ட்டி என நம்பப்படும் ‘கேங் பேங் ஜேபி பார்ட்டியை’ உடனடியாக இரத்து செய்யுமாறு, அதன் ஏற்பாட்டாளர்களுக்கு, ஜொகூர்
சிலாங்கூர், ரவாங் மற்றும் உலு சிலாங்கூர் சுற்று வட்டாரப் பகுதிகளில், இம்மாதம் 13 மற்றும் 15-ஆம் தேதிகளில் பெண்களை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட கொள்ளை
கோலாலம்பூர் மே 25-வரும் சனிக்கிழமை 27 ஆம் தேதி Putrajaya International Convension Centre மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு தேசிய பயிற்சி வாரம் நிகழ்வு மிகவும் விமரிசையாக
load more