சென்னை, மே 24 - தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு வெளியிட்ட அரசாணை யில் கூறப்பட்டு இருப்பதாவது:-மாவட்ட வளர்ச்சிப் பணிகளை
சென்னை, மே 24 - உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுக்கு 4 முறை ஏரியா சபை கூட்டங்கள் நடத்தப் பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற
சென்னை, மே 24 - அய்ஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பதவிக்கான தேர்வில் தேசிய அளவில் 933 பேர் வெற்றி பெற்று சாதனை படைத் துள்ளனர். தமிழ்நாடு அளவில்
சென்னை,மே24 - இந்திய குடிமைப்பணித் தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள
நாடாளுமன்றப் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுவது - திறந்து வைப்பதற்கான தகுதி பிரதமருக்கு மட்டும்தானா?19 கட்சிகள் புறக்கணிப்போடு ஒரு
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே, திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.5.2023) சிங்கப்பூர் நாட்டின் செம்ப்கார்ப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் கிம்யின் வாங்க்
நாங்கள் தந்தை பெரியார் அவர்களின் வழியில் வந்தாலும் -ஆசிரியர் காட்டும் வழியில்தான் இன்று நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம் - அதிலிருந்து
தருமபுரி, மே 24- தருமபுரி மாவட்டத்தில் கோயில் திருவிழாவிற்காக கொண்டுவரப்பட்ட பட்டாசு கள் வெடித்துச் சிறுவன் உட்பட 2 பேர் பலி யாயினர். தருமபுரி
மோடி ஆட்சியில் ரூ.500, ரூ.1000 பண மதிப்பிழப்பு சட்டம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியப் பொரு ளாதாரத்தில் ரொக்கப் பணமாக இருந்த தொகை ரூ.17 லட்சத்து 74 ஆயிரம் கோடி.
ஆர். எஸ். எஸ். அமைப்பு ஆரியர்களின் நலனுக்காக உள்ளது என்று கூறிய சித்தராமையாவின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது பதில் கூறிய பசவராஜ்
ஒருவர் எப்படிப்பட்ட மனிதனாயினும், மனிதத்தன்மைக்கு மேற்பட்டவன் என்று சொல்லப்படுவானாகிலும், அவனது அபிப்பிராயங்கள் எப்படிப்பட்ட மனிதனாலும்
புதுடில்லி, மே 24 தற்போதைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழைமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட ஒன்றிய அரசு முடிவு செய்தது. கடந்த 2020ஆ-ம் ஆண்டு டிசம்பர்
ஈரோடு, மே 24 பொது மக்களின் குறைகளைத் தீர்த்து அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பாடுபடுவேன் என ஈரோடு மாவட்ட புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற
அறந்தாங்கி, மே 24- 22.05.2023 அன்று மாலை 5 மணிக்கு அறந் தாங்கி மாவட்டம் கீரமங்கலத் தில் அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது.
load more