ஷா அலாம் , மே 23- எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு முதல் புதிய கல்வித் தவணை ஜனவரி மாதம் தொடங்கவிருப்பதாக கல்வியமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார். . வரும் 2024/2025 பள்ளித்
ஜோர்ஜ் டவுன், மே 23 – தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் உணர வேண்டியதில்லை. மாறாக
ஆஸ்கார் நாயகி டான் ஸ்ரீ மிச்செல் யோஹ் தொடர்ந்து அங்கீகாரம் பெற்று வருகிறார். இம்முறை, கேன்ஸ் (Cennes) திரைப்பட விழாவில், கெரிங்ஸ் வுமன் இன் மோஷன் (Kering’s Women
துரித உணவகங்களில் காணப்படும் drive-thru பகுதிகள் பொதுவாக மோட்டார் வாகனமோட்டிகளுக்காக வடிவமைக்கப்பட்டவை. எனினும், திரங்கானு, கோங் படாக்கைச் சேர்ந்த
கோலாலம்பூர், மே 23 – தேசிய பயிற்சி வாரத்தை முன்னிட்டு இன்று தொடங்கி இம்மாதம் 28 ஆம் தேதிவரை பல்வேறு பயிற்சிகளை மனித வள அமைச்சின் கீழ் இயங்கிவரும் HRDF
நாட்டின் வட மாநிலங்களிலும், சபாவின் மேற்குகரைப் பகுதிகளிலும், நாளை தொடங்கி இம்மாதம் 31-ஆம் தேதி வரையில், பலத்த காற்றுடன் கூடிய அடை மழை பெய்யுமென,
அமெரிக்கா, பெட்கனில் வெடிப்பு ஏற்பட்டதைப் போல சித்தரிக்கும் போலி புகைப் படம் ஒன்று வைரலாகியுள்ளது. அதனால், நேற்று மே 22-ஆம் தேதி, அமெரிக்க சந்தைகளில்
கோலாலம்பூர், மே 23 – LBS Bina Group பெர்ஹாட்டின் வீடமைப்பு திட்டத்தில் வீடுகள் வாங்கியோருக்காக அதிஸ்ட குலுக்கு நடத்தப்பட்டது. 2022 ஆம் ஆண்டு ஜூலை முதல்
ஈப்போ, மே 23 – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தில் நடிப்பதற்காக நகைச்சுவை நடிகர் யோகி பாபு நேற்றிரவு ஈப்போ வந்துச் சேர்ந்தார்.
ஷா அலாம் , மே 23- Bandar Punca Alam , ஜாலான் புக்கிட் செராக்காவில் உடைந்த நீர் குழாயை பழுதுபார்க்கும் பணி இன்று அதிகாலை 3.00 மணிக்கு முழுமையடைந்ததாக பெங்குருசான்
புத்ரா ஜெயா மே 23- நாட்டில் தொழிலாளர் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் மலேசியாவிற்கு முதலீட்டை ஈர்ப்பதற்கும், திறமையான பணியாளர்கள் கிடைப்பது
கோத்தா கினபாலு, மே 23 – சபாவில் சண்டகான், Pulau Semangat Payau வில் முதலையினால் தாக்கப்பட்ட 12 வயது சிறுவன் மரணம் அடைந்தான். இந்த தகவலை அறிந்தவுடன சண்டகான்
கோலாலம்பூர், மே 23 – சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான மற்றொரு விசாரணைக்காக முன்னாள் பிரதமரின் மகனை எம். ஏ. சி. சி அழைத்தது. நேற்று காலை 10 மணியளவில்
குளுவாங், மே 23 – குளுவாங் , Jalan Padang Tembak கில் இரு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில பெண் ஒருவர் மரணம் அடைந்தார். விபத்திற்குப்பின் காரிலிருந்து வெளியே
கோலாலம்பூர், மே 23 – கோத்தா டமன்சாராவில் கோல்ப் கிளப்பிற்கு அருகேயுள்ள ஆற்றில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது. இன்று அதிகாலை மணி 1.25
load more