நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தருவதற்கான ஒப்பந்தத்தை டாடா குழுமம் ரூபாய் 15,000 கோடிக்கு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
டாஸ்மாக் மது கடையில் வாங்கிய மது பாட்டிலில் பல்லி இறந்து கிடந்ததாக வாடிக்கையாளர் தெரிவித்தது விருத்தாச்சலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் திமுக பிரமுகர்கள் கடும்
அதிகாலையிலேயே மது விற்க அனுமதி அளித்தவர்கள் யார்? என பாமக தலைவர் அன்புமணி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும்
சமீபத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விசா சாராயம் அருந்தி 23 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது
2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு அவசரப்பட வேண்டாம் என ரிசர்வ் வங்கியின்
வங்கி கணக்கில் தவறுதலாக வந்த 2 லட்சம் ரூபாயை திருப்பி தர முடியாத வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக சட்டமன்ற வளாகத்தை காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பசு கோமியத்தால் பரிகாரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு இடங்களில் மிதமான மழை முதல் கன மழை பெய்யும் என்றும் ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான
தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கடும் வெயில் கொளுத்தி வருவதால் பள்ளிகள் திறப்பதில்
இஸ்ரேல் நாட்டிற்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததன் நினைவு நாள் இன்று
அசாம் மாநிலத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதையொட்டி அதன் தலைநகரில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள எக்ஸ்ட்ரீமதுராவில் உள்ள வனப்பகுதியில் திடீரென்று தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை
ஐபிஎல் சீசன் நடந்து வரும் நிலையில் சென்னையில் நடைபெறும் ப்ளே ஆப் போட்டிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மெட்ரோ ரயில் சேவை இனி கிடையாது என சென்னை மெட்ரோ
load more