பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவியிலிருந்து நீக்கும் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்
கொழும்பு -ஜயவர்த்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு
கிழக்கின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனுக்கும் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குன் இடையில்
Oceania நாட்டின் Papua New Guinea தீவு அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளது. குறித்த பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம் இரு தரப்பினது
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இன்று
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை
மியான்மரில் இன்று 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. மியான்மரில் உள்ளுர் நேரப்படி 8:15 மணியளவிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு
க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரத்தியேக மற்றும் மேலதிக வகுப்புக்களுக்கு தடை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை
இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம்
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் ஐக்கிய குடியரசு முன்னணி எனும் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள்
பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அதற்கு தீர்வு பெற்று தர முயல்வேன் என வடக்கு மாகாண ஆளுநர் பி. எச். எம். சாள்ஸ் தெரிவித்தார்.
சிறுநீரக கோளாறு காரணமாக ஹைதராபாத் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சரத் பாபு இன்று காலமானார். 71 வயதான சரத்பாபு தமிழ்,
இலங்கை ரூபாயின் பெறுமதி 18.7 வீதத்தால் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இம்மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த
போலி கடவுச்சீட்டில் இலங்கைக்கு வந்த சீன பிரஜை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என அமைச்சர் திரான் அலஸ்
load more