naanmedia.in :
பேர்ணாம்பட்டு மலையில் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு ! 4 பேர் கைது! 3 தப்பி ஓட்டம் ! 🕑 Sun, 21 May 2023
naanmedia.in

பேர்ணாம்பட்டு மலையில் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு ! 4 பேர் கைது! 3 தப்பி ஓட்டம் !

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு சாத்கர்மலையில் அதிகயளவு கள்ளச்சாராயம் காய்ச்ச படுவது வழக்கம். அதன்மூலம் பேர்ணாம்பட்டு காவல்துறைக்கும், கலால்

வேலூரில் தொடரும்  வெப்பநிலை – பொதுமக்கள் அவதி! 🕑 Sun, 21 May 2023
naanmedia.in

வேலூரில் தொடரும் வெப்பநிலை – பொதுமக்கள் அவதி!

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது. 108 டிகிரி வெயில் 2 நாட்கள் இந்த மாதத்தில் பதிவானது, 100 டிகிரி மேல்வெய்யில் தொடர்ந்து

குடியாத்தத்தில் மானை வேட்டையாடியவன் கைது – 6 கிலோ கறி பறிமுதல் 🕑 Sun, 21 May 2023
naanmedia.in

குடியாத்தத்தில் மானை வேட்டையாடியவன் கைது – 6 கிலோ கறி பறிமுதல்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லேரி கிராமத்தை சேர்ந்தவன் கிருஷ்ணன் (52) கூலி தொழிலாளி. இவன் அதே பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில்

உசிலம்பட்டி சந்தை திடலில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கடையின் மேற்கூரையை உடைத்து திருட்டு.போலிசார் விசாரணை. 🕑 Sun, 21 May 2023
naanmedia.in

உசிலம்பட்டி சந்தை திடலில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கடையின் மேற்கூரையை உடைத்து திருட்டு.போலிசார் விசாரணை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ளது சந்தை திடல். இங்கு பூமார்க்கெட் தினசரி சந்தை வாரச்சந்தை செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள

ராஜபாளையத்தை சேர்ந்த கணவன் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில் அவர்கள் இறந்து விட்டதாக கூறி மர்ம நபர் ஒருவர் போலியான ஆவணங்கள் வழங்கி, வாரிசு சான்றிதழ் பெற்று ரூ. 50 லட்சம் பெறுமானமுள்ள நிலத்தை மற்றொருவர் பெயரில் பதிவு செய்துள்ள மோசடி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 🕑 Sun, 21 May 2023
naanmedia.in
திருப்பரங்குன்றம் மாநகராட்சி மண்டலம் 5ன் அலுவலகம் அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதை பக்கவாட்டு சுவரிலில் குற்றால ஐந்தருவி போல வரும் கழிவுநீர் 🕑 Sun, 21 May 2023
naanmedia.in

திருப்பரங்குன்றம் மாநகராட்சி மண்டலம் 5ன் அலுவலகம் அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதை பக்கவாட்டு சுவரிலில் குற்றால ஐந்தருவி போல வரும் கழிவுநீர்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில தினங்கள் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை

மதுரை மத்திய மண்டல தலைவரின் கணவர் மீசா பாண்டியன் திமுக கட்சியிலிருந்து நீக்கம் 🕑 Sun, 21 May 2023
naanmedia.in

மதுரை மத்திய மண்டல தலைவரின் கணவர் மீசா பாண்டியன் திமுக கட்சியிலிருந்து நீக்கம்

மதுரை மத்திய மண்டல தலைவரும் திமுக கவுன்சிலருமான பாண்டிச்செல்வி என்பவரின் கணவர் கணவர் மிசா பாண்டியன், மண்டலத்திற்கு உட்பட்ட 54ஆவது வார்டு

உசிலம்பட்டி அருகே  32 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட 78 கிட்ஸ் முன்னாள் மாணவர்கள் 🕑 Sun, 21 May 2023
naanmedia.in

உசிலம்பட்டி அருகே 32 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட 78 கிட்ஸ் முன்னாள் மாணவர்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் அமைந்துள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி., இந்த பள்ளி அரசு நடுநலைப்பள்ளியாக இருந்த போது கடந்த 1983

ராஜபாளையத்தில் உள்ள விவசாய தோப்பில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 🕑 Sun, 21 May 2023
naanmedia.in

ராஜபாளையத்தில் உள்ள விவசாய தோப்பில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். 36 வயதான இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவர் நேற்று மாடு

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் 🕑 Sun, 21 May 2023
naanmedia.in

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி

மதுரை மாவட்டத்தில் சுமார் 5,72,200 ரூபாய் மதிப்பிலான லாட்டரி டிக்கட்டுகள் பறிமுதல்; 22 பேர் கைது 🕑 Mon, 22 May 2023
naanmedia.in

மதுரை மாவட்டத்தில் சுமார் 5,72,200 ரூபாய் மதிப்பிலான லாட்டரி டிக்கட்டுகள் பறிமுதல்; 22 பேர் கைது

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை, அப்பன்திருப்பதி, கொட்டாம்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, M. சுல்லுப்பட்டி, அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஆகிய

திருப்பரங்குன்றத்தில் முன்னாள் படைவீரர்கள் நல மற்றும் மறுவாழ்வு சங்க கூட்டம் நடைபெற்றது.  இதில் 200க்கும் மேற்பட்ட முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டனர். 🕑 Mon, 22 May 2023
naanmedia.in

திருப்பரங்குன்றத்தில் முன்னாள் படைவீரர்கள் நல மற்றும் மறுவாழ்வு சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தனியார் மஹாலில் மத்திய அரசின் துணை இராணுவத்தில்பணிபுரிந்து ஓய்வு பெற்ற வீரர்களின் மறுவாழ்வு மற்றும் நல

load more

Districts Trending
திமுக   சமூகம்   பாஜக   தொழில்நுட்பம்   அதிமுக   வரலாறு   எதிர்க்கட்சி   தேர்வு   விஜய்   வரி   மாணவர்   பொருளாதாரம்   சட்டமன்றத் தேர்தல்   தொகுதி   பயணி   நரேந்திர மோடி   மருத்துவமனை   நீதிமன்றம்   முதலமைச்சர்   வழக்குப்பதிவு   திருமணம்   பிரதமர்   சிகிச்சை   தவெக   போராட்டம்   விமர்சனம்   அமெரிக்கா அதிபர்   விமானம்   விளையாட்டு   வேலை வாய்ப்பு   வர்த்தகம்   காவல் நிலையம்   கொலை   ராகுல் காந்தி   வியாபார ஒப்பந்தம்   சந்தை   பேச்சுவார்த்தை   போக்குவரத்து   தண்ணீர்   நாடாளுமன்றம்   தங்கம்   மக்களவை   பாடல்   வெளிநாடு   திரைப்படம்   முதலீடு   பட்ஜெட்   வாட்ஸ் அப்   சினிமா   மு.க. ஸ்டாலின்   மருத்துவர்   கேப்டன்   டி20 உலகக் கோப்பை   புத்தகம்   பேரறிஞர் அண்ணா   தொலைப்பேசி   அண்ணாமலை   அரசியல் வட்டாரம்   இந்தியா அமெரிக்கா   மருத்துவம்   விவசாயி   குற்றவாளி   தங்க விலை   கட்டணம்   ஓட்டுநர்   பக்தர்   பிரச்சாரம்   போர்   நினைவு நாள்   எடப்பாடி பழனிச்சாமி   எக்ஸ் தளம்   சபாநாயகர்   வெள்ளி விலை   சுதந்திர தினம்   எட்டு   எம்எல்ஏ   நகை   நிபுணர்   குடியரசுத் தலைவர்   லட்சம் ரூபாய்   மின்சாரம்   இறக்குமதி   உள்நாடு   வணிகம்   நோய்   முருகன்   தீவிர விசாரணை   ஐசிசி   ஜனாதிபதி   பிரேதப் பரிசோதனை   கலைஞர்   கிராமப்புறம்   ஆன்லைன்   ஏர் இந்தியா   விவசாயம்   உடல்நிலை   சட்டமன்றம்   எம்ஜிஆர்   கொள்முதல்   கச்சா எண்ணெய்  
Terms & Conditions | Privacy Policy | About us