சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வெளியே அதிகம் நடமாடுவதை தவிர்க்குமாறு மாநகராட்சி
கர்நாடக புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா மைதானத்தில் குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள் கர்நாடக புதிய முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றார் ஆளுநர்
ஜம்மு காஷ்மீரில் 7 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திபோரா, அனந்த்நாக், ஷோபியான்,
காதலனுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய பட்டதாரி பெண் தனி ஆளாய் 9-நாட்கள் போராடி காதலனை கரம் பிடித்த சம்பவம் குளச்சல் காவல்
கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக
ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க ஹிரோஷிமா சென்றுள்ள பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிதாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ஜப்பானிய
ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் ஆகியோர் சந்தித்து, இருதரப்பு
தெலுங்கானாவில் போலி வெடிகுண்டுடன் வங்கிக்குள் புகுந்து 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். மெட்சல் மாவட்டம்
ஹிரோஷிமாவில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்காக சென்றுள்ள ஜி7 நாடுகள் தலைவர்களின் துணைவியர்கள், உலக பாரம்பரிய தளமான இட்சுகுஷிமா ஆலயத்தை
நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில் செல்போன் டவருக்கு மின் இணைப்பு கொடுக்க வந்த இளைஞர்களை பேட்டரி திருடர்கள் என நினைத்து போலீசார் தாக்கினர்.
தொழிற்சாலைகளில் இருந்து எவ்வளவு தூரத்தில் கல்வி நிறுவனங்களை துவங்கலாம் என எந்த விதியும் இல்லாததால், அதுகுறித்து பரிந்துரைகளை வழங்க குழு
உடலில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு வங்கிக்குள் புகுந்து இரண்டு லட்ச ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்த டம்மி கொள்ளளையனை மடக்கிப்பிடித்த மக்கள்,
திரைப்பட பிரமோஷன் ஒன்றுக்காக நடிகை சுனைனாவைக் காணவில்லை என்பது போல் உருவாக்கப்பட்ட வீடியோ கிளிப்பிங்கால் போலீசார் இரவு பகலாக அவரைப் பற்றி
10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளான். ராயபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்ற
தேனியில் செயற்கையாக உருவான நீரூற்றில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். ஏழாம் வகுப்பு படித்து வந்த சிவ சாந்தன், வீரராகவன் நேற்று
load more