கர்நாடக தேர்தல் தோல்வியை மறைக்கவே நோட்டு தடை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து
சென்னை: ராகுல் காந்தி சென்னை பயணத்தை ரத்து செய்தார். இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்
2000 ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து டாஸ்மாக் கடைகளில் அதை வாங்கக்கூடாது என்று நேற்று இரவு செய்தி வெளியானது. இந்த நிலையில் டாஸ்மாக்
₹2000 நோட்டுகளை வைத்திருப்போர் அதனை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட்
சென்னை: கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் சோனியாகாந்தி, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட
பெங்களுரூ: பாஜகவின் அதிகார பலத்தை தாண்டி காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளத்து என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடாகாவில் காங்கிரஸ் அரசு
சென்னை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு
சென்னை: டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம்
ஜெனீவா: உலகளவில் 68.87 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.87 கோடி
சென்னை: இன்று, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 440 ரூபாய் குறைந்து, 45 ஆயிரத்து 440
டில்லி மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏன் செய்யப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். நேற்று இந்திய ரிசர்வ் வங்கி 2000
பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது மாற்றத்தை முன்னறிவிக்கும் மணியோசை என முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். இன்று
சென்னை தெற்கு ரயில்வே 50 சிறப்பு ரயில்களை கோடைக்காலத்தை முன்னிட்டு இயக்குகிறது. ரயில் பயணிகளின் வசதிக்காகக் கோடைக் காலத்தில் ரயில்வே 380 சிறப்பு
மாஸ்கோ ரஷ்யாவுக்குள் நுழைய அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட 500 பேருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்ற 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா
சென்னை ராகுல் காந்தியின் ஸ்ரீபெரும்புதூர் அயணம் திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை ராஜீவ்காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினம் ஆகும். , இதை
load more