பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் காஷ்மீர் ஸ்ரீ நகரில் நடைபெறும் ஜி20 கூட்டம் குறித்து சர்வதேச அமைதி ஆய்வு மையம் பாராட்டு.
சூடான் நாட்டு மக்களுக்காக 25 டன் மருத்துவப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த தேவஸ்தான ஊழியர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
சீனாவுடனான எல்லை விவகாரம் குறித்து பேசி உள்ள பிரதமர் மோடி இந்தியாவின் இறையாண்மை மற்றும் கண்ணியத்தை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும் இதற்காக
கல்வாரி வகையின் கடைசி போர்க்கப்பலான வாக்ஷீர் நீர்மூழ்கி கப்பல் கடல் சோதனையை கப்பற்படை தொடங்கியுள்ளது.
வித்தியாசமான உடை அணிந்து வந்து 'கேன்ஸ்' பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய் பலரையும் கவர்ந்தார்.
தமிழில் தலைவி படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நடித்த கங்கனா ரணாவத் தற்போது எமர்ஜென்சி என்ற படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி
செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது 2000 ரூபாய் வைத்து இருப்பவர்கள் வங்கியில்
ஜல்லிக்கட்டு தீர்ப்பை சொந்தம் கொண்டாடுகிறது திமுக.
பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமருடன் சந்திப்பு.
தூத்துக்குடி கடற்கரையில் ரூ.31.67 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
நாம் போடும் கோட்டும் ஒயிட், என்கிட்ட இருக்கும் பணமும் ஒயிட் என 2000 ரூபாய் செல்லாதது குறித்து கவர்னர் தமிழிசை கருத்து.
பினாமிகள் பெயரில் வெளிநாடுகளில், கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படும் 9 தி. மு. க., அமைச்சர்கள் குறித்து, அமலாக்கத் துறை விசாரிக்கிறது.9
பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு கடந்த 9 ஆண்டுகளில் முந்தைய காலங்களில் திருடப்பட்ட 231 பழங்காலப் பொருட்கள் மீண்டும் இந்தியாவுக்குக்
load more