கோவை ஒண்டிபுதூரில் மாயமான 12 வயது சிறுமி மீட்கப்பட்டார். ஒண்டிப்புதூர் பகுதியைச்சேர்ந்த அச்சிறுமி நேற்று முன்தினம் மாயமான நிலையில், போலீசார் 5
ஹிரோஷிமா நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டு சென்றார். இந்த பயணம்
கூகுள் மேப் பார்த்து புதிய அருவியை தேடிச்சென்றவர்கள், காட்டுக்குள் வழி தவறிச்சென்று சிக்கிக் கொண்டனர். அப்போது அந்த குழுவில் ஒருவர் பாறையில்
அமெரிக்காவில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் முதன் முறையாக பயணித்த ஒருவருக்கு நடுவானில் பேனிக் அட்டாக் எனப்படும் பயணப் பதற்றம்
புதுச்சேரி வில்லியனூர் அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
நாம் தமிழர் கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 2 அடி நீளமுள்ள தங்க வேலை சீமான் காணிக்கையாக
பப்ஜி விளையாட்டின் புதுப்பிக்கப்பட்ட வடிவமான பிஜிஎம்ஐ ( BGMI )விளையாட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் இந்தியாவில் களமிறங்குகிறது. ஒரே
11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின தமிழகத்தில் 8 லட்சம் மாணவர்கள் எழுதிய 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு 11-ஆம் வகுப்பில் 90.93 % மாணவர்கள்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொட்டியான் குளத்தில் சட்டத்திற்கு புறம்பாக மண் எடுத்து குடியிருப்புகள் கட்டுவதற்காக விற்பனை செய்யப்படுவதாக புகார்
திண்டிவனம் அருகே பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். வெள்ளிமேடு பேட்டை
நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை விழாவையொட்டி 125வது மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற
பேஸ்மேக்கர் பொருத்தியபடி எவரெஸ்ட்சிகரத்தில் ஏற முயன்ற இந்திய பெண்மணி, உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 59 வயதான சுஸான், பேஸ்மேக்கருடன்
நள்ளிரவில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை சமாதானப்படுத்திய பால் வியாபாரி தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூரில் மதுபோதையில் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பிடித்து வைத்ததால் ஆத்திரமடைந்து காவல் நிலையத்துக்கு
load more