தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இடையில் நீதிமன்ற உத்தரவால் தடை ஏற்பட்டது. இதை கண்டித்து
மது, போதைப்பழக்கம் பல குடும்பங்களின் சீரழிவுக்கு காரணமாக இருக்கிறது. சிலர் காலையிலேயே மது அருந்த ஆரம்பித்துவிடுவார்கள். மகாராஷ்டிரா மாநிலம்,
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜென்னி கஸ்பர் மற்றும் ஜேம்ஸ் கஸ்பர் தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். ஹார்பர் - க்வென்,
பாலிவுட் நடிகர் சல்மான் கான் சகோதரி அர்பிதா கான் ஆயுஷ் சர்மா என்பவரை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு
இன்றைய காலத்தில் ஒருவருக்கு ஜிமெயில் அக்கவுண்ட் மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஸ்மார்ட்போனை சேவைகளை முழுமையாக பயன்படுத்த ஜிமெயில் கட்டாயமாக
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் தீபக். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைசெய்து வரும் தீபக்கிற்கும், நிஷா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய
கேரள மாநிலம், திருவனந்தபுரம் புத்தந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ ஜோசப் டின்சி. இவரும் வெஞ்ஞாறமூடு பகுதியைச் சேர்ந்த அஞ்சு (23) என்பவரும் கடந்த
2024-ல் நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்ற வகையிலும், தென்னிந்தியாவில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் என்ற வகையிலும் தேசிய அளவில் பெரும்
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கல்குவாரிகள் முறையான அனுமதியின்றி செயல்படுவதாக விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பிலிருந்து பல்வேறு
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான், 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்யப்பட்டார்.
100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களா?அமைச்சரின் கல்லூரியைச் சுத்தம் செய்யகிரிவலம் மாவட்டத்தைச் சேர்ந்த சீனியர் அமைச்சர் நடத்தும் கல்வி நிறுவன
மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கென தனியாக ஓர் ஐஏஎஸ் அதிகாரியை ஆணையராக நியமித்துள்ள முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு, அமைச்சர் உதயநிதி நன்றி
சென்னை, கே. பி. பார்க் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கோடீஸ்வரன். இவரின் மனைவி ஜனக வள்ளி (28). இந்தத் தம்பதிக்கு 3 வயதில் தேவதர்சன் என்ற மகன்
`ஏழைகள், பசிக்காத பெண்கள், குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்கள் எந்த அவசியமும் இல்லாமல் தங்கள் கர்ப்பப்பையை அகற்றுகின்றனர். இதனால் அந்தப்
தேசிய அளவில் காங்கிரஸ் பெரும்பாலான மாநிலங்களில், தோல்வியைத் தழுவியதால், ‘காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்துவிட்டது, இனி தேசிய அளவில் இரண்டாவது
load more