கிட்டத்தட்ட 20 உயிர்கள் பலியாகியும் திரையுலக போராளிகள் இதுவரை வாய் திறக்காமல் உள்ளது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக விக்ரமை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் விஜய்யின் சம்பளம் ரூபாய் 200 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 10 பேர் உயிரிழந்த நிலையில்விவகாரத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாக பகீர் தகவல்கள்கிடைத்துள்ளன.
ஒரு லட்சம் கோடி ஊழலை மறைக்கத்தான் கள்ளச்சாராயம் மரணம் நிகழ்ந்து இருக்கிறதாக பகீர் குற்றச்சாட்டு.
கடந்த மே 15 அன்று, அமெரிக்க வெளியுறவுத் துறை (US State Department) சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் வரும்,
அமைச்சர் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிபோகும் சூழ்நிலையில் இருக்கிறதா?
9000 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் 29.6 கிமீ நீளம் கொண்ட நாட்டின் முதல் உயர்மட்ட 8 வழி விரைவு சாலை.
ஏற்றுமதியை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவு.
இந்தியப் பொருளாதாரமானது விவசாயம், கைவினைப் பொருட்கள், தொழில் துறை, மற்றும் சேவைத் துறை போன்ற பலவற்றைச் சார்ந்துள்ளது. சேவைத் துறையே இந்தியாவின்
பள்ளிக் கல்வி துறை கட்டுப்பாட்டில் 37 ஆயிரம் அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் மட்டும் 6000 உள்ளன. இதில் 680 அரசு
கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரப்பன் கோவில் பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் குருவாயூர் ஆலயத்தில் இருக்கும்
நடப்பு சம்பா பருவத்தில் ரூபாய் ஒரு லட்சத்து எட்டாயிரம் கோடி உரமானியம் மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் 27- ஆம் தேதி 'நிதி ஆயோக்' கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாநில முதல் மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.
load more