கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் காட்டுத் தீயால் சுமார் 6 லட்சத்து 16 ஆயிரம் ஏக்கர் காடுகள் எரிந்து சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது மகளுடன் சென்று இராணுவ செயற்கைக்கோள் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். செயற்கைக்கோள் நிலையத்தை பார்வையிட்ட பின்,
ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை
அர்ஜென்டினாவில் பிளாஸ்டிக் வளையம் கழுத்தில் சிக்கி காயமடைந்த கடல் சிங்கத்தை உயிரியலாளர்கள் மீட்டனர். அகுவாஸ் வெர்டெஸ் கடற்பகுதியில் கடல்
மத்தியப்பிரதேசத்தின் ஷதோலில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மகளின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டதால், உடலை மோட்டார்
கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டே சுத்திகரிக்கப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா ஏற்றுமதி செய்துவருவதாக வெளியுறவுத்துறை
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 27வது முறையாக ஏறி நேபாளத்தை சேர்ந்த 53 வயதாகும் காமி ரீட்டா ஷெர்பா சாதனை படைத்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக
ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்தியா உள்பட 4 நாடுகள் பங்கேற்கும் குவாட் உச்சிமாநாடு ரத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் எரிசாராயம் மற்றும் மெத்தனால் பயன்பாட்டை கண்காணித்து, அவை விஷச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படாமல் இருப்பதை காவல்துறையினர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உரிய அனுமதியின்றி அமைத்த கட்சிக் கொடிக்கம்பத்தை அகற்ற உத்தரவிட்ட பெண் தாசில்தாருக்கு பகிரங்க கொலை
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தரமில்லாத புளியை மாற்றி தரக்கேட்ட பெண் கிராம நிர்வாக அலுவலரை தாக்கியதால், அவரது உறவினர்கள் மளிகைக்கடை கடையை
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நுங்கு கேட்டு தராத வியாபாரியை அரிவாளால் வெட்டி விட்டு ஓடிய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து
பெங்களூரை சேர்ந்த 60 வயது பெண்மணியிடம் முகநூல் மூலம் பழகி நெருக்கமான கன்னியாகுமரியை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் அந்த பெண்மணியின் படங்களை மார்பிங்
சட்டவிரோதமாக சாராயம் விற்கப்படுவது பற்றி தெரியவந்தால் இளைஞர்கள் அது பற்றி அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்
load more