இந்தியாவில் திருடு போன செல்போன்களை எளிதில் கண்டுபிடிப்பதற்கான புதிய இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
மியான்மரின் இந்த மாகாணம் மீது இந்தியா, சீனா மற்றும் வங்கதேசத்தின் பார்வை விழுவது எதனால்?
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கேரளா ஸ்டோரி படம் தடை செய்யப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள் ஆனால் தற்போது சாராய ஆறு தான் ஓடுகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி
போக்குவரத்து விதியை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தே அபராதம் விதிக்கப்படும் முறை அமல்படுத்தப்பட உள்ளதால் இனி
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தது என்பதும் அங்கு காங்கிரஸ் கட்சியை அமோக வெற்றி பெற்று ஆட்சி
சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தி கேரளா ஸ்டோரி படத்தால் காஷ்மீரில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை
தமிழக அரசு மதுவிலக்கை நோக்கி நகர வேண்டுமென்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் பட்டாக்கத்தியுடன் பயணித்ததாக 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா தனது புதிய Lava Agni 2 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து எந்த நடிகரும் சமூக நல ஆர்வலரும் குரல் கொடுக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் 200 யூனிட் மின்சார இலவசம் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டதால் இனிமேல் நாங்கள்
இந்தியாவில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வரும் நிலையில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் கடும் வெயிலால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மாவட்ட தலைவரை தாக்கிய குண்டர்களை கைது செய்யக்கோரி புகார்!
load more