காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே உள்ள தென்புஷ்கரணி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். 34 வயதாகும் இவருக்கு, புஷ்பா என்ற மனைவி உள்ளார். மது
தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய்சேதுபதி நடிப்பார் என்றும், இது
அருள்நிதி, துஷாரா விஜயன், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன். ‘ராட்சசி’ திரைப்படம் மூலம் இயக்குனராக
சேலம் மாவட்டம் அரிசி பாளையம் பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர். பாஜகவில் மாநகர இளைஞரணிச் செயலாளராக உள்ள இவர், நேற்று மாலை பள்ளப்பட்டி பகுதிக்கு
எந்த வித ஆதாரமும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புவதாக சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா சீரியல்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பிறகு அவருக்கு
கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்திற்கு பிறகு, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை எடுத்திருந்தார்.
வித்தியாசமான கதைக் களங்களை தேர்வு செய்து நடிக்கும் ஒரு சில நடிகர்களில் ஒருவர் கார்த்தி. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு, இவர் ஜப்பான் என்ற
கடந்த 2021ல் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கடந்த 13-ந் தேதி இரவு 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில்
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18
சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல்
load more