துருக்கி ஜனாதிபதி தாயீப் எர்டோகன் (வயது 69) கடந்த 2003-ம் ஆண்டு முதல் அங்கு ஆட்சி செய்து வருகிறார். 2003-ல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட எர்டோகன் 2014-ம் ஆண்டு
முன்னதாக அறிவித்தது போன்று பால் மாவுக்கான விலை இன்று குறைக்கப்பட மாட்டாது என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம்
அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் கைது செய்யப்பட்டார்.
“இன்னும் இரண்டு போயா தினங்களுள்ஐக்கிய மக்கள் சக்தியின் பாதி ரணில் விக்ரமசிங்கவின் மடிக்கு செல்லும். அது நிச்சயம்” என சஜித்தை விட்டுவிட்டு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தொடர முடியாது என அவரது சட்டத்தரணிகள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவிக்கு நியமிக்கத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன
காய்நகர்த்தி இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் சென்று அரசியலை வெல்ல முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்
இன்று முதல் அரசு ஊழியர்கள் மீண்டும் கைரேகை இயந்திரத்தை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது அரச ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்கும் போது கைரேகை
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மற்றும் மருந்துப் பிரயோகத்தின் பின்னர் 10 பேருக்கு கண் பார்வை பறிபோன சம்பவம் தொடர்பில்
லங்கா சதொச நிறுவனம் இரண்டு நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. 06 ரூபாவால் குறைக்கப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி இன்று (15) முதல் 243
களுத்துறை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லொட்ஜ் உரிமையாளரின் மனைவியை பிணையில் விடுவிக்க
இந்நாட்களில், கண் நோய்களின் எண்ணிக்கையும், கண் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவற்றில், கண்கள்
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் படி, இந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி முதல் கடந்த 14 நாட்களில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 4,000 டெங்கு நோயாளர்கள்
இந்த வருடத்தில் எஞ்சியிருக்கும் அடுத்த ஆறு மாதங்களில் மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் வகையில் பல்வேறு துறைகளில் இருந்து பல நிவாரணங்களை
அனுமதி வழங்கப்பட்ட வனப்பகுதிகளில் மாத்திரம் முகாமிடுமாறு சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. பாதுகாப்பான சுற்றுலா
load more