சி. ஐ. எஸ். சி. இ. அமைப்பு நடத்திய ஐ. சி. எஸ். இ. 10-ம் வகுப்பு மற்றும் ஐ. எஸ். சி. எனப்படும் 12-ம் வகுப்புக்கான இறுதி தேர்வுகளின் முடிவுகள் நேற்று வெளியாகின.
இந்திய கடற்படையில் காலியாக உள்ள Chargeman பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு என மொத்தம் 372 பணியிடங்கள் காலியாக
மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் அஷிம் தேப்சர்மா. இவரது மனைவிக்கு 5 மாதத்திற்கு முன்
பாலியல் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தங்களுக்கு பாஜகவை சேர்ந்த ஒரு பெண் எம். பி கூட ஆதரவு தெரிவிக்கவில்லை என்று மல்யுத்த வீராங்கனை
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இண்டிகோ விமானம் ஒன்று துபாயில்
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள அர்பன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பர்மீந்தர் கவுர் (32). சீக்கியரான இவர் அருகே உள்ள துக்நிர்வான் சஹிப்
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது . ஆட்சியமைக்கும் அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்காக,
பிலாஸ்பூர் மற்றும் நாக்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வந்தே பாரத் ரயில் சேவை
கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில்,
டெல்லி , மகராஷ்டிரா, கர்நாடகா, வடகிழக்கு பகுதிகளில் இந்த வசதி தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் நாடு முழுவதும்
கோவையைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் மார்ட்டின். லாட்டரி விற்பனைத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை இவர் செய்து வருகிறார். தவிர, கல்வி
உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் நாளை (மே 17ம் தேதி ) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மத்திய அரசு, சஞ்சார் சாதி என்ற பெயரில் புதிய பிரத்யேக
load more