பொள்ளாச்சியில் வாலிபர் ஒருவர் பனைமரத்தின் மீது ஏறி மது அருந்திவிட்டு, அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிய அடைய வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று வழக்கத்தை விட 3டிகிரி வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அந்த நேரத்தில் வெளியில் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு
உலக குடும்ப தினம் மே 15 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1993 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் உள்ள குடும்பங்களின் சிறந்த
வருகிற ஜூன் 3 அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும்
பால திரிபுரசுந்தரிக்கு சிவன் வில்வமாக மாறி பூஜை செய்யும் காட்சி… (இடம்- திருப்பரங்குன்றம்) The post பால திரிபுரசுந்தரிக்கு சிவன் வில்வமாக மாறி பூஜை
மத்திய பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவர் செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்ததால், பெற்றோருக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடியது பரபரப்பை
இனி தொலைந்த போனை விரைவில் கண்டுபிடிக்க, மத்திய அரசு மே 17 முதல் சிஇஐஆர் என்ற அமைப்பை அறிமுகப்படுத்த உள்ளது. மொபைல் போன் தொலைந்து போனாலோ அல்லது
கர்நாடாகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மே 18 அன்று ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கர்நாடகா அமைச்சரவை
அமெரிக்காவில் கடத்தல்காரனிடம் இருந்து தங்கையை காப்பாற்றிய அண்ணனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அமெரிக்காவில் சமீப காலமாக
மே 22 முதல் ஏடிஎம், டெபிட் கார்டு பயனாளர்களுக்கு கட்டணத்தை உயர்த்த இருப்பதாக கோடக் மகேந்திரா வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி
அண்மையில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கும் ‘2018 ‘படத்திற்குப் பிறகு அப்படத்தின் இயக்குநரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவிருக்கும்
திருத்தங்கல் ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் பகுதியில், பழமையான நடுகல் புடைப்பு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி
நிலையூர் கால்வாய் முழுவதும், பிளாஸ்டிக்கழிவுகளும், குப்பைகளும் நிரம்பி பராமரிப்பின்றி கண்மாய் அழியும் நிலை – துர்நாற்றம் வீசி மர்ம நோய் பரவும்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கோட்டம் திறப்பு விழா ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காரைக்குடியில் தங்க கடத்தல் கும்பலால் அடைத்து வைக்கப்பட்ட எம். பி. ஏ பட்டதாரியை காவல்துறையினர் மீட்டு, சம்மந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.
load more