கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது என்பதை பார்த்து
பேருந்துகளில் வழங்கப்படுவது போல் மெட்ரோ ரயிலில் மாணவ மாணவிகளுக்கு மாதாந்திர பாஸ் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க குமாரசாமி தான் உதவ வேண்டும் என்றும் அங்கு தொங்கு சட்டசபை தான் நிலவும் என்றும் கர்நாடகத்தில் யார் ஆட்சி அமைக்க
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று வரும் நிலையில் முதல்வர் வேட்பாளர் குறித்து இருவேறு கருத்துக்கள் பரவி வருவது காங்கிரஸ்
பார்க்கவே பிரம்மாண்டமா இருக்கும் லூலூ மால் ரெடி... !
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் தென் மாநிலங்கள் முழுவதுமே பாஜக இல்லாத மாநிலங்களாக மாறி உள்ளது. இதேபோல்
கர்நாடக மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி ஆரம்ப முதலே முன்னிலையில் உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த வெற்றி நாடாளுமன்றம் தான்
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் சுமன் அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
பாஜக தேர்தல் அலுவலகத்திற்குள் நாகப்பாம்பு புகுந்ததால் அங்கு இருந்த பாஜகவினர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
பள்ளியை இடித்துவிட்டு திருமண மண்டபம் கட்டுவதா? என விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதிக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில தேர்தலில் கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்து விட்ட நிலையில் குறுக்கு வழியில் ஆட்சி எப்படி பாஜக முயற்சித்து வருவதாக
திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்
போப் பிரான்சிஸ், இத்தாலிய இளைய தம்பதிகள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
load more