புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே கருக்காகுறிச்சி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கவிதா (40). இவருடைய சகோதரியின் கணவர் பாலசேகர். இவர் திருச்சியில்
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டண்இ வெற்றிபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டின் முதல்வராக 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி
கன்னியாகுமரி மாவட்டம், கோழிபோர்விளையைச் சேர்ந்த மெல்லிசை குழுவினர் 12 பேர் திருச்செந்தூரில் நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியில் நேற்று இரவு
ட்விட்டர் சிஇஓ-வான எலான் மஸ்க், தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளையும், விவகாரமான பதிவுகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
கடந்த 2-ம் தேதி நடந்த அமைச்சரைவைக் கூட்டத்திலேயே ஐ. ஏ. எஸ் அதிகாரிகள் மாற்றம் குறித்து பெரிதாக விவாதிக்கப்பட்டதாம். அதன் தொடக்கமாக இன்னும் சில
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் 'Save Sakthi Foundation' மற்றும் ராயல் கேனைன் என்ற நிறுவனம் இணைந்து, Keep a Bowl என்ற திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில்
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய சில மாதத்திலேயே ஏற்படுத்திய மாற்றங்கள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தான் ட்விட்டர்
இதுநாள் வரையிலும் நம் வீட்டில் தேவையில்லாத எத்தனையோ பொருள்களை அகற்றியிருக்கிறோம். விற்பனை செய்திருக்கிறோம். நன்கொடையாக அளித்திருக்கிறோம்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்தவர் ரஸ்கின்டிரோஸ். இவரின் மனைவி மெட்டில்டா. இவர் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்
``எடப்பாடி பழனிசாமி அணியில் இருப்பவர்கள், கட்சி ஒன்று சேர வேண்டும் என நினைக்கிறார்கள். இதற்காக அவர்கள் எங்களிடம் பேசி வருகிறார்கள். நிச்சயம் இது
பா. ஜ. க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் திரிபுராவில், 20 வயது கல்லூரி மாணவியொருவர் ஓடும் காரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம்
ஃபின்லாந்து நாட்டின் பிரதமரான சன்னா மரின் (Sanna Marin), தன்னுடைய கணவர் மார்கஸ் ரைக்கோனனுடன் இணைந்து விவாகரத்திற்குப் பதிவு செய்திருக்கிறார். 37 வயதான
திருச்சியிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ மேற்படிப்பு படித்துவரும் பவித்ரா என்ற மாணவி, கொரோனா காலத்தில் பணியாற்றிதற்காக தனக்கு
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர் ஷகிலா(44). இவரது கணவர் கார்த்திகேயன் உயிரிழந்த நிலையில் தன் மகளுடன் வாடகை வீட்டில் வசித்து
load more