சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியானது www.cbse.gov.in, www.result.nic.in, www.umang.gov.in இணையதளங்களில் வெளியீடு
டெல்லியில் பெண் ஒருவர் பெட்ரோலை திறந்துவிட்டு இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்திய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. ஜெய்த்பூர் காவல்
தைவானில் தண்டவாளத்தில் விழுந்த கிரேன் மீது மெட்ரோ ரயில் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேற்கு நகரமான தைச்சுங்கில் நிகழ்ந்த இந்த விபத்தில்
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில், மினி லாரியை முந்திச் செல்ல முயன்ற சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காட்சி டேஷ்கேமில்
ஆந்திர அரசின் திறமையின்மையால், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக, முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித்தலைவருமான சந்திரபாபு நாயுடு
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிஃபோர்னியாவின் கிழக்கு கடற்கரைக்கு தென்மேற்கே 4 கிலோ மீட்டர் தொலைவில்,
ஆண் வேடம் போட்டுச்சென்று மாமியாரின் காலை கம்பியால் அடித்து உடைத்ததாக மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர்.. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த
பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவிய ராக்கெட்டுகளை அயர்ன் டோம் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு மூலமாக இஸ்ரேல் இடைமறித்து அழித்தது. அப்போது
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி கடந்த ஒரே வாரத்தில் 438 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில்
அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் கூக்குரல் ஒன்றை கேட்டு பாதிக்கப்பட்ட நபரை காப்பாற்ற ஓடிய காவல்துறை அதிகாரிகள், அங்கு உண்மையில் ஒரு ஆடு கத்திக்
கோவையில் குடி போதையில் வீட்டுக்கு லேட்டாக வந்த கணவனை மனைவி ரெண்டு தட்டு தட்டி கண்டித்த நிலையில், காயத்துடன் போலீசில் புகாரளிக்கச் சென்ற கணவன்,
பூமிக்கு மேல், 25 கிலோ மீட்டர் உயரத்தில் உணவருந்தும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு
நிலவின் மேற்பரப்பை மிகத் துல்லியமாக ஜூம் செய்து காணக்கூடிய வகையில் புகைப்படம் ஒன்றை அமெரிக்க வானியல் புகைப்படக் கலைஞர் ஒருவர்
தனது மைக்ரோபோன் அனுமதியின்றி இயங்கியதற்கு ஆண்டிராய்டு இயங்குதளத்தில் உள்ள குறைபாடுகள் தான் காரணம் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதியன்று வழக்கு
load more