தமிழக மாவட்டம் தேனியில் பெண்ணொருவர் தனது சகோதரனால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவன் – மனைவி தகராறு தேனியின்
ஜப்பான், சிபா நகரில் உள்ள வகாபா- குவில் உள்ள குதிரையேற்ற கிளப்பில் 50 வயது நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். இதனை
அம்மா, அக்கா, தங்கை, மாமா என எளிய குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார் மணிகண்டன். தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் மணிகண்டனுக்கு இருப்பதால் பல
வங்கக்கடலின் மத்திய கிழக்கு பகுதியில் தற்போது நிலைக் கொண்டுள்ள ‘மோக்கா’ புயல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதன்
சென்னை புரசைவாக்கம், ஆண்டர்சன் தெருவைச் சேர்ந்தவர் கவுதம் சிவசாமி (வயது 51). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு
மத்திய பிரதேசத்தில் திருமண நிச்சயம் ஆன நிலையில், ஓட்டலில் ஜோடி ஒன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மத்திய
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்துக்கு உட்பட்டது கொசப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் தனிநபர் ஒருவர் சுமார் 25 ஏக்கர் அரசு நிலத்தை
பிரபல இந்தி டிவி நடிகை சந்திரிகா சாஹா(41). சப்னே சுஹானே லடக்பான் கே’ ‘அதாலத்’, ‘சி. ஐ. டி. மற்றும் ‘சவ்தான் இந்தியா: கிரைம் அலர்ட்’, உள்பட பல டிவி
தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே தொழில் முதலீடு செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 27 ஆண்டுகளாக இந்த நிறுவனம்
மும்பையில் இருந்து கோவா நோக்கி கடந்த 2021-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2-ந்தேதி புறப்பட்டுச்சென்ற கார்டெலியா என்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன் கூடிய
தங்கையின் உடலில் ரத்தக்கரை இருந்ததை தவறாக நினைத்த அண்ணன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. மும்பை உல்லாஸ் நகரை சேர்ந்தவர் சுமித்,
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி வந்தவர் டாக்டர் வந்தனா தாஸ் (23). இவர நேற்று இரவு
வளிமண்டலத்தில் அதிக அளவில் கார்பன்-டை ஆக்சைடை வெளியிடும் நாடுகளில் உலக அளவில் 4-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. கார்பன்-டை ஆக்சைடு வெளியிடுவதை
சமூக வலைத்தளமான ட்விட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பெண்ணொருவரை எலோன் மஸ்க் அறிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலோன் மஸ்க் கடந்த ஆண்டு
ரஷ்யா, உக்ரைன் மற்றும் பிற நாடுகளுக்குச் சிறப்புத் தூதரை அனுப்பி அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த சீனா முடிவு செய்துள்ளது. உக்ரேனிய நெருக்கடியின்
load more