தலைநகர், அம்பாங் – ஸ்ரீ பெட்டாலிங் இடையிலான, ஆறு LRT இலகு இரயில் நிலையங்களின் சேவை, நாளை காலை மணி ஆறுக்கு மீண்டும் தொடங்குகிறது. முதல் கட்ட பழுது
கோலாலம்பூர், மே 11 – நச்சு அரசியலை புறக்கணித்துவிட்டு அம்னோவை ஆக்கப்பூர்வமான கட்சியாக உருவாக்குதற்கு அதன் உறுப்பினர்கள் முன்வரும்படி
கோத்தா கினபாலு, மே11 – விரைவில் தீபகற்ப மலேசியாவிலுள்ள ஆறு மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் வாரிசான் கட்சி பங்கேற்காது. எனினும் அந்த தேர்தலில்
வயிற்றுப் போக்கு காரணமாக, நேற்று வரையில் இரு நாட்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக், இன்னமும்
குற்றச்செயல்கள் குறித்து இனி பொதுமக்கள், 0193764763 என்ற ‘ஹாட்லைன்’ எண் வாயிலாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையிடம் நேரடியாக புகார்
கோலாலம்பூர், மே 11 – மலாய்க்காரர் அல்லாதார் மற்றும் பூமிபுத்ரா அல்லாதார் பெரிய அளவில் லஞ்ச ஊழலில் ஈடுபடுவதாக பாஸ் தலைவர் ஹடி அவாங் கூறியது அவரது
பேராக், தஞ்சோங் மாலிமில், மழலையர் பள்ளியில் மகளை விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த தந்தை ஒருவர், திடீரென பாதை மாறிய காரை மோதி,
கூலாய், மே 11 – கூலாயில் Inddapura வில் மது அருந்திட்டு ஒரு பெண்ணையும் அவரது நண்பர்களையும் தாக்கியது தொடர்பில் நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர். Jalan Kiambing
கேமரன் மலை , மே 11 – கேமரன் மலை புளுவேலி தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி மஹோற்சவத் திருவிழா மே 13 ஆம் தேதி சனிக்கிழமையன்று மிகவும் சிறப்பாக
சென்னை , மே 11 – அண்மையில் ஒரு குரல் பதிவு வெளியானதை அடுத்து தமிழக அரசியலில் மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன்
சிலாங்கூர், ஷா ஆலாம், புக்கிட் ஜெலுதுங்கிலுள்ள, உணகவம் ஒன்றில், தீயணைப்பு வீரர் ஒருவர் புகைப்பிடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இவ்வாண்டு மார்ச் மாதம், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் 3.5 விழுக்காடு அல்லது ஐந்து லட்சத்து 88 ஆயிரத்து 700 பேராக நிலைநிறுத்தப்பட்டது. அந்த எண்ணிக்கை
சிலாங்கூர், சுங்கை பூலோவில், மாற்றான் மகளை கற்பழித்ததாக நம்பப்படும், வேலையில்லா ஆடவன் ஒருவன் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து
சிலாங்கூர், பண்டார் சன்வேயிலுள்ள, வீடொன்றில், அந்நிய நாட்டவர்களுக்கு பாலியல் சேவையை வழங்கி வந்ததாக நம்பப்படும், இரு ஸ்ரீ லங்கா பெண்கள் கைது
கோலாலம்பூர், மே 11 – விரைவில் நடைபெறவிருக்கும் ஆறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் நியாயமான தொகுதிகளை வழங்கும்படி ம. இ. கா கோரிக்கை
load more